Category Archives: என் தங்கை கல்யாணி

என் தங்கை கல்யாணி – En Thangai Kalyani (1988)

தன்னந்தனி காட்டுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராடி. ராஜேந்தர்என் தங்கை கல்யாணி

Thanandhani Kaatukulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…
தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

பெண் : மாமனிவ பக்கத்துல…
மயிலு நான் வெக்கத்தில…
மாமனிவ பக்கத்துல…
மயிலு நான் வெக்கத்தில…

ஆண் : மழை செஞ்ச ஜாலம்…
சில நனஞ்ச கோலம்…
யம்மமா ஹோ யம்மமா…
யமயமா ஹோ யமமமம மமமம…

பெண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

BGM

பெண் : அர்த சாம நேரத்துல…
யாரும் இல்லா கூடத்துல…
ஆண் : ஹேய்…
பெண் : அர்த சாம நேரத்துல…
ஆண் : ஹாஹான்…
பெண் : யாரும் இல்லா கூடத்துல…

ஆண் : துணைக்கு இருக்கேன் கிட்டவாயேண்டி…
துணிஞ்சு வந்து ஒன்னுதாயேண்டி…

பெண் : வேணா வேணா கிட்ட வரவேணா…
ஆண் : ஏனாம் ஏனாம் எட்டி போக வேணாம்…

பெண் : அச்சம் வந்து தடுக்க…
மிச்சம் என்ன வைக்க…

ஆண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

BGM

ஆண் : நந்தவனம் நனைஞ்சு போச்சு…
இந்த மனம் கறஞ்சுப் போச்சு…
நந்தவனம் நனைஞ்சு போச்சு…
இந்த மனம் கறஞ்சுப் போச்சு…

பெண் : தூண்டில் போட்டு என்னை இழுக்காதே…
மாட்டிக்கொள்ள நானும் மீனல்ல…

ஆண் : தொட்டுவிட்டா என்ன தப்பு சொல்லு…
பெண் : கட்டுப்பட்டு கொஞ்சம் தள்ளி நில்லு…

ஆண் : மைனா எம்மைனா…
போனா துள்ளிப் போனா…

பெண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…
தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

ஆண் : மாமனிவ பக்கத்துல…
மயிலு இவ வெக்கத்தில…
மாமனிவ பக்கத்துல…
மயிலு இவ வெக்கத்தில…

பெண் : சூடேத்தும் பார்வ இதமான போர்வ…
ஆண் : அம்மம்மா ஹோய் அம்மமா…
யம்மா யம்மா ஹோ யமமம…

ஆண் : ஓ… தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி…
நாம கூட்டுக்குள்ள…


Notes : Thanandhani Kaatukulla Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. தன்னந்தனி காட்டுக்குள்ள பாடல் வரிகள்.


பூ வாங்கி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்என் தங்கை கல்யாணி

Poo Vaangi Vanda Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ வாங்கி வந்த நேரம்…
என் பொண்ணு ரதம் உன்ன காணும்…
ஏலேலங்குயிலே என்னோட மயிலே…
பொண்ணே என் மணியே…
போனாயே தனியே…

ஆண் : வாழ்ந்தாலும் உன்னோடத்தான்…
செத்தாலும் உன்னோடத்தான்…
என்றுதான் சொன்னவ என் நெஞ்சில் நின்ன‌வ…
விட்டுத்தான் போனதென்ன…
விழி ஆறாக ஆனதென்ன…

BGM

ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…

BGM

ஆண் : நான் மட்டும் தனிச்சிருந்தா…
என் ரோசா என் ரோசா என் ரோசா…
கூடவே வந்திருப்பேன்…
உன் ராசா உன் ராசா உன் ராசா…

ஆண் : வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி…
எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி…
கண்ணீரில் எழுது வச்சேன்டி… ஓஓ…
காத்தோடு அனுப்பி வச்சேன்டி…

BGM

ஆண் : கண்ணீரில் எழுது வச்சேன்டி… ஆஆ…
காத்தோடு அனுப்பி வச்சேன்டி…

ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…

ஆண் : அடங்கொப்புறானே அடங்கொப்புறானே… ஓஓ…
அடங்கொப்புறானே… ஹேஹேஹே ஹேஹே…
அடங்கொப்புறானே ஒப்புறானே ஒப்புறானே…

ஆண் : என் அம்புளியே அம்புளியே…
நான் நம்புளியே நம்புளியே…
என் அம்புளியே அம்புளியே…
நான் நம்புளியே நம்புளியே…

ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…


Notes : Poo Vaangi Vanda Neram Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. பூ வாங்கி வந்த பாடல் வரிகள்.


தோள் மீது தாலாட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராடி. ராஜேந்தர்என் தங்கை கல்யாணி

Thol Meethu Thaalatta Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் போலத் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…

ஆண் : நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்…
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்…

ஆண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் போலத் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…

BGM

ஆண் : மண்ணுக் குதிர அவன நம்பி…
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க…
அம்மா நெனச்சாடா உன் மாமன் தடுத்தேன்டா…

ஆண் : வார்த்தை மீறி போனாப் பாரு… ஓ…
வார்த்தை மீறி போனாப் பாரு…
வாழ்க்கை தவறி நின்னா கேளு…

ஆண் : மனது பொறுக்கலடா…
என் மானம் தடுக்குதடா…

ஆண் : தங்கரதமே தூங்காயோ…
தாழம் மடலே தூங்காயோ…
முத்துச்சரமே தூங்காயோ…
முல்லைவனமே தூங்காயோ…

BGM

பெண் : நெருப்ப தொட்டா சுடுமே என்று…
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்…
மீறித் தொட்டேன் நான்…
கதறி அழுதேன் நான்…

பெண் : ஓடிவந்து அண்ணன் பார்க்கும்… ஓ…
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்…
தவற மறந்து மருந்து போடும்…

பெண் : இப்போ நெருப்ப தொட்டேன்…
அதை பார்க்க யாரும் இல்லை…

பெண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் நெஞ்சம் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…

ஆண் : நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்…
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்…

பெண் : தங்க ரதமே தூங்காயோ…
ஆண் : தாழம் மடலே தூங்காயோ…

ஆண் : முத்துச் சரமே தூங்காயோ…
பெண் : முல்லைவனமே தூங்காயோ…

ஆண் : ஆரிராரோ… ஆரிரரோ…
ஆரிரரோ…ஆரிராரோ…


Notes : Thol Meethu Thaalatta Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. தோள் மீது தாலாட்ட பாடல் வரிகள்.