பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. சைலஜா & சசி ரேகா | இளையராஜா | கோபுரங்கள் சாய்வதில்லை |
En Purushan Thaan Song Lyrics in Tamil
பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
—BGM—
பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு…
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே…
பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…
—BGM—
பெண் : வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி…
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி…
வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி…
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி…
பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு…
வயலும் வறண்டு போனா பயிரும் கருகாதோ…
அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ…
விட்டு விட்டுப் போனானே…
பெண் : ஒன் புருஷன்தான்…
உனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் அத நீ மறக்காதே…
ஒன் மனக் கதவ திறந்து வச்சு காத்திருந்தாலே…
மன்னவனும் வருவாரே…
—BGM—
பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி…
பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி…
பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி…
பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி…
பெண் : பெண் பாவம் பொல்லாது…
அவன் காலம் நில்லாது…
காண்பாய் இதை நீயே…
பெண் : உன் ஆசை கண்ணாளன்…
யார் என்று நீ சொன்னால்…
கொண்டு வந்து சேர்ப்பேனே…
பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு…
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே…
Notes : En Purushan Thaan Song Lyrics in Tamil. This Song from Gopurangal Saivathillai (1982). Song Lyrics penned by Muthulingam. என் புருஷன்தான் பாடல் வரிகள்.