பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | ஜென்சி & சுலோச்சனா | இளையராஜா | புதிய வார்ப்புகள் |
Namthana Namthana Song Lyrics in Tamil
—BGM—
குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
ஆஅஹ்ஹ ஆஅஹ்ஹ ஆஅஹ்ஹ ஆஅஹ்ஹ ஆஆஅ…
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
பெண் : மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
—BGM—
பெண் : சில்லென மெல்லிய தென்றலும்…
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது…
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது…
—BGM—
பெண் : சில்லென மெல்லிய தென்றலும்…
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது…
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது…
பெண் : பெண் மனம் பூவிலும் மெல்லியது…
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது…
பெண் : மல்லிகை முல்லையில் பஞ்சணையோ…
மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ…
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ…
இனி கனவுகள் தொடர்ந்திட…
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
—BGM—
பெண் : சிந்தனை அம்புகள் எய்தது…
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ…
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ…
—BGM—
பெண் : சிந்தனை அம்புகள் எய்தது…
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ…
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ…
பெண் : சிந்திய பூமலர் சிந்தி விழ…
அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ…
பெண் : அந்தியில் வந்தது சந்திரனோ…
சந்திரன் போல் ஒரு இந்திரனோ…
முந்தைய நாளினில் எங்களின் முன் பலனோ…
துணை சுகம் தர சுவை பெற…
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
பெண் : மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
Notes : Namthana Namthana Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaarpugal (1979). Song Lyrics penned by Gangai Amaran. தம்தன நம்தன பாடல் வரிகள்.