Category Archives: பதினாறு வயதினிலே

Sevanthi Poo Song Lyrics in Tamil

செவ்வந்தி பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & பி. சுசீலாஇளையராஜாபதினாறு வயதினிலே

Sevanthi Poo Song Lyrics in Tamil


BGM

குழு : தன்னான தான தன்னே தன்னென… ஹோய்…
தன்னே தன்னென… ஹோய்…
தன தன்னானே தான தன்னே தான்னான… ஹோய்
தனே தன்னானே… ஹோய்…
தனே தன்னானே தன்னானே… ஹோய்…

குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… ஹோய்…
சேதி என்னக்கா… ஹோய்…
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா… ஹோய்…
முத்து பல்லக்கா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…

ஆண் : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா…
குழு : ஹோய்…
ஆண் : சேதி என்னக்கா…
குழு : ஹோய்…

ஆண் : நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா…
குழு : ஹோய்…
ஆண் : முத்து பல்லக்கா…
குழு : ஹோய்…
ஆண் : அது என்னமோ என்னமோ…

குழு : ஹோய்…

BGM

பெண் : கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு…
அத நேரில் காட்டு…
அது சிரிப்பது தெரியாதோ…

BGM

பெண் : பூசை உன் கையால் போட்டாச்சு…
நானும் பார்த்தாச்சு…
இனி எனக் அது புரியாதோ…

ஆண் : கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்…
ரெண்டு கையாலே அத வளைப்பேன்…
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்…
ரெண்டு கையாலே அத வளைப்பேன்…

ஆண் : சிரிக்காதே நாடு பொறுக்காதே…
என் மனசே கெடுதே…
குயிலே மயிலே… ஹோய்…

பெண் : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா…
குழு : ஹோய்…
பெண் : சேதி என்னய்யா…
குழு : ஹோய்…

பெண் : நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா…
குழு : ஹோய்…
பெண் : முத்து பல்லய்யா…
குழு : ஹோய்…
பெண் : அது என்னமோ என்னமோ…
குழு : ஹோய்…

BGM

ஆண் : ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்…
அலை ஓடும்… அலை ஓடும்…
கெண்டை விளையாடும்…

ஆண் : ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்…
கெண்டை விளையாடும்…
இப்போ மனசுல துடிக்குதம்மா…

பெண் : ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு…
சின்ன மனசிருக்கு…
அது துணிஞ்சது எதுக்காக…

ஆண் : உடம்பு இப்போ நடுங்குதம்மா…
சலங்கையைப்போல் குலுங்குதம்மா…

பெண் : நீ பலசாலி நல்ல அறிவாளி…

ஆண் : எனக்கு இதுவே போதும்…
குயிலே மயிலே… ஹோய்…

குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… ஹோய்…
சேதி என்னக்கா… ஹோய்…
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா… ஹோய்…
முத்து பல்லக்கா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…

குழு : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா… ஹோய்…
சேதி என்னய்யா… ஹோய்…
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா… ஹோய்…
முத்து பல்லய்யா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…

குழு : அது என்னமோ என்னமோ… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…


Notes : Sevanthi Poo Song Lyrics in Tamil. This Song from 16 Vayathinile (1977). Song Lyrics penned by Kannadasan. செவ்வந்தி பூ பாடல் வரிகள்.


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாபதினாறு வயதினிலே

Aattu Kutti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…
கோழிக்குட்டி வந்ததுன்னு…
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு…
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு…

ஆண் : கதையில்ல சாமி…
இப்போ காணுது பூமி…
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி…

BGM

ஆண் : கூத்து மேடை ராஜாவுக்கு… ஏஏய்ஏ…
கூத்து மேடை ராஜாவுக்கு…
நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்…
நூற்றிரெண்டு பெண்டாட்டியும்…
வாத்து முட்டை போட்டதுவாம்…
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு…
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு…
மொத்தம் இருபத்து ஆறு…

பெண் : ஹான்…

ஆண் : சின்ன குட்டிகளின் மேல் ஆணை…
புது சட்டிகளின் மேல் ஆணை…
இரு வள்ளுவன் ஏட்டிலுண்டு…
பரம்பரை பாட்டிலுண்டு…
கதையில்ல மகராசி…

ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…
கோழிக்குட்டி வந்ததுன்னு…
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு…
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு…

ஆண் : கதையில்ல சாமி…
இப்போ காணுது பூமி…
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி…

BGM

ஆண் : காக்கையில்லா சீமையிலே…
காட்டெருமை மேய்க்கையிலே…
பாட்டெடுத்து பாடிப்புட்டு
நோட்டமிட்ட சின்னப் பொண்ணு…
சந்தைக்கு போனா நானும் சாட்சிக்கு வர வா…
சம்பந்தம் பண்ண உனக்கு சம்மதம்தானா…
காக்கையில்லா சீமையிலே…

பெண் : ஏ ஏ ஏ ஏஹெய்…
காக்கையில்லா சீமையிலே…
காட்டெருமை மேய்க்கையிலே…
காக்க வச்சி நேரம் பாத்து…
பாக்கு வச்ச ஆசை மச்சான்…
சந்தைக்கு போறேன் நீங்க சாட்சிக்கு வாங்க…
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம்தாங்க…

பெண் : அட இந்த பக்கம் பாருங்களே…
என் கன்னி மொழி கேளுங்களே…
அட ஏண்டி என்ன வஞ்சனைனு…
கேக்குறீயே கேக்குறீயே…
பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா…
பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா…

BGM

ஆண் : கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்…
சின்னப்பாவை நேரில் பார்த்தேன்…
கொட்ட கொட்ட வருகுதம்மா…
சங்கீதமா பெருகுதம்மா…

ஆண் : வேலைக்கு போனா எனக்கு ஈடுயில்ல பொண்ணு…
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு…
என் திறமையை காட்டட்டுமா…
இரண்டு சங்கதியை போடட்டுமா…

ஆண் : ததரின ததரின ததரின ததரின…
ததரின ததரின ததரின ததரின…
ததரின ததரின ததரின ததரின…
ததரின ததரின ததரின ததரின…


Notes : Aattu Kutti Song Lyrics in Tamil. This Song from 16 Vayathinile (1977). Song Lyrics penned by Kannadasan. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் வரிகள்.


செந்தூர பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாபதினாறு வயதினிலே

Senthoora Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : செந்தூர பூவே…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

பெண் : செந்தூர பூவே…

BGM

பெண் : தென்றலை தூது விட்டு…
ஒரு சேதிக்கு காத்திருப்பேன்…
கண்களை மூட விட்டு…
இந்த கனவினில் நான் மிதப்பேன்…

பெண் : கன்னி பருவத்தின் வண்ண கனவிதுவே…
என்னை இழுக்குது அந்த நினைவதுவே…

பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே…
என்னை தேடி சுகம் வருமோ…

பெண் : செந்தூர பூவே…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

பெண் : செந்தூர பூவே…

BGM

பெண் : நீல கருங்குயிலே…
தென்னஞ்சோலை குருவிகளே…

BGM

பெண் : கோலமிடும் மயிலே…
நல்ல கான பறவைகளே…

பெண் : மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்…
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்…

பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே…
என்னை தேடி சுகம் வருமோ…

பெண் : செந்தூர பூவே…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

பெண் : செந்தூர பூவே…
செந்தூர பூவே…


Notes : Senthoora Poove Song Lyrics in Tamil. This Song from 16 Vayathinile (1977). Song Lyrics penned by Gangai Amaran. செந்தூர பூவே பாடல் வரிகள்.