Category Archives: தனிப்பிறவி

தனிப்பிறவி – Thanipiravi (1966)

ஒரே முறைதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்தனிப்பிறவி

Ore Muraithan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

பெண் : ஒரே முறைதான்…

BGM

பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே…
மழை என விழுந்தாயே…

ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே…
நீ எனை அழைத்தாயே…

பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே…
மழை என விழுந்தாயே…

ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே…
நீ எனை அழைத்தாயே…

பெண் : வசந்த காலப் பூக்களின் மேலே…
வண்டென அமர்ந்தாயே…

ஆண் : அமர்ந்த வண்டு பறந்து விடாமல்…
ஆசையில் அணைத்தாயே… ஓஹோஹோ…

ஆண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

ஆண் : ஒரே முறைதான்…

BGM

பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்…
காதல் சுவையாகும்…

ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்…
கல்லும் மலராகும்…

பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்…
காதல் சுவையாகும்…

ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்…
கல்லும் மலராகும்…

பெண் : பொல்லா மனதில் ஆசை புகுந்தால்…
பொழுதும் பகையாகும்…

ஆண் : புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்…
புதுப்புது இசையாகும்…

பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…

ஆண் : ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

ஆண் & பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…

BGM


Notes : Ore Muraithan Song Lyrics in Tamil. This Song from Thanipiravi (1966). Song Lyrics penned by Kannadasan. ஒரே முறைதான் பாடல் வரிகள்.