விழியே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசத்யபிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்வெடிகுண்டு பசங்க

Vizhiye Kalangathey Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

பெண் : நிலவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம்…
மழையாகும் நிலை வந்தால் விடைபெறும் உறவோன்றோ…
கானாவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும்…
விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம்…

பெண் : காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே…
நான் உனை சேரும் நாள் நிகழாமல் போகின்றதே…
காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே…
நீ இன்றி என் பூமி சுழலாதே…

பெண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…


Notes : Vizhiye Kalangathey Song Lyrics in Tamil. This Song from Vedigundu Pasangge (2018). Song Lyrics penned by Ko Sesha. விழியே கலங்காதே பாடல் வரிகள்.