vaa-vaa-anbe-song-lyrics-in-tamil

வா வா அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஈரமான ரோஜாவே

Vaa Vaa Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு…

பெண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…

BGM

ஆண் : மாலை நேர சூரியன்…
மேற்கிலிருந்து பார்க்கிறான்…
வேலி ஓர பூக்களின்…
வசந்த கீதம் கேட்கிறான்…

பெண் : அந்தி வெயில் வேலைதான்…
ஆசை பூக்கும் நேரம்…
புல்லின் மீது வாடைதான்…
பனியை மெல்ல தூவும்…

ஆண் : போதும் போதும்…
தீர்ந்தது வேதனை…

பெண் : வண்ண மானும்தான்…
சேர்ந்தது நாதனை

ஆண் : விரலை கண்டதும்…
மீட்ட சொன்னது வீணை…

பெண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு…

ஆண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…

பெண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…

BGM

பெண் : நீலம் பூத்த பார்வைகள்…
நூறு கடிதம் போட்டது…
நீயும் நானும் சேர்ந்திட…
நேரம் பொழுது கேட்டது…

ஆண் : மலரை வண்டு மொய்த்திட…
மாதம் தேதி ஏது…
மீன மேஷம் பார்ப்பதோ…
காதல் தோன்றும்போது…

பெண் : காலை மாலை…
ஏங்கினேன் ஏங்கினேன்…

ஆண் : கையில் நான் உன்னை…
வாங்கினேன் வாங்கினேன்…

பெண் : நீயும் நீயல்ல…
நானும் நானல்ல… கண்ணா…

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பெண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…


Notes : Vaa Vaa Anbe Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Vaali. வா வா அன்பே பாடல் வரிகள்.