தானே பாடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Thane Paduthe Song Lyrics in Tamil


BGM

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

BGM

பெண் : உன் ராகம் இன்று என் தாளத்தோடு…
பூபாளம்தான் பாடுதே…
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு…
இனிய சுகமும் பெறுதே…

பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச…
எந்நாளும் உன்னோடு நான் வாழ…
காலம் வரும் நேரம் வரும்…
பூ ஒன்று தேனை தரும் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

BGM

பெண் : ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்…
என்றென்னைதான் கேட்க்குதே…
காணாத இன்பம் தானே வந்து…
கவிதை கோடி தருதே…

பெண் : பொன் மானே பூமாலைதான் சூட…
வந்தாளோ உன்னோடுதான் வாழ…
மாலை வரும் வேலை வரும்…
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…


Notes : Thane Paduthe Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. தானே பாடுதே பாடல் வரிகள்.