| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கே. சோமு | பி. சுசீலா | சோமு & கஜா | அம்மன் பாடல்கள் |
Thaamaraipoovil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தூரத் திலகம் அணிந்தவளே…
தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தூரத் திலகம் அணிந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
—BGM—
பெண் : சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்…
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்…
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே…
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
—BGM—
பெண் : சுந்தரி பார்வதி பாமகளும்…
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே…
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே…
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
—BGM—
பெண் : அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே…
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே…
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே…
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே…
பெண் : செல்வங்கள் பெருகும் உந்தன்…
திருவருள் துணையாலே…
செல்வங்கள் பெருகும் உந்தன்…
திருவருள் துணையாலே…
உலகமேல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே…
பெண் : தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தூரத் திலகம் அணிந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
Notes : Thaamaraipoovil Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by K. Somu. தாமரைப் பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்.

