Tag Archives: பிரேம் குமார்

Vaazhkai oru Quarter Song Lyrics in Tamil

வாழ்க்கை ஒரு குவாட்டர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலாபிரேம் குமார்நவீன சரஸ்வதி சபதம்

Vaazhkai oru Quarter Song Lyrics in Tamil


ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்…
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்…
அடிச்சா வரும் போதை…
அத படிச்சா நீதான் மேதை…

BGM

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா…
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா…
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா…
அத ஒடச்சுத்தானடா நீயே போடுடா…

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு…
இலை போட்டு தின்னா சோறு…
நீ உழைச்சாதாண்டா அம்பானி…
கஷ்டப்படலன்னா அம்போ நீ…

ஆண் : தண்ணி அத அடுப்புல வச்சா வெந்நீ…
அத எண்ணிப்பாத்துக்கோ நீ…
எதிர்நீச்சல் போடு நீ…

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு…
அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு…

ஆண் : வழுக்கை விழுந்துடுச்சுன்னா தலைல சீப்ப போடாத…
வாழ்க்கை கவுந்துடுச்சுன்னா சாகாத சாகாத…
ஜெயிக்காம சாகாத…

BGM

ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்…
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்…
அடிச்சா வரும் போதை…
அத படிச்சா நீதான் மேதை…

BGM

ஆண் : ஆடு மாடு கோழி ஐ.டி கட்டுதா…
வீடு வாசல கட்டி சொத்து சேர்க்குதா…
நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா…
நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம்…

ஆண் : பேஸ்புக் இல்ல ட்விட்டர் இல்ல…
ஷேரு பண்ண யாரும் இல்ல…
ஆனாலும் இந்த லைப்ப லைக்கு பண்ணுடா…

ஆண் : சன்னு வரும் மூனு வரும்…
நைட்டுலதான் ஸ்டாரு வரும்…
மல்லாக்க படுத்து பாரு தூக்கம் வருண்டா…

ஆண் : தண்ணி அத அடுப்புல வச்சா வெந்நீ…
அத எண்ணிப்பாத்துக்கோ நீ…
எதிர்நீச்சல் போடு நீ…

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு…
அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு…

ஆண் : நிலாவ பாத்து நானும் சோறு துன்னேன்டா…
ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி கால வச்சாண்டா…
மேப்புல வரைஞ்சு வச்ச வேர்ல்ட காணோம்டா…
கம்ப்யூட்டர் மவுஸ் அத தூக்கினு போச்சுடா…

ஆண் : வல்லவனா நீ இருந்தா…
புல்லும் ஒரு ஆயுதம் டா…
ட்ரை பண்ணி பாக்கலன்னா…
வெக்க கேடுடா…

ஆண் : மாணிக்கமா நீயும் இரு…
நேரம் வந்தா பாட்ஷாவாகு…
நாயகன போல விஸ்வரூபம் எடுடா…

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா…
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா…
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா…
அத ஒடச்சுத்தானடா நீயே போடுடா…

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு…
இலை போட்டு தின்னா சோறு…
நீ உழைச்சாதாண்டா அம்பானி…
கஷ்டப்படலன்னா அம்போ நீ…

BGM


Notes : Vaazhkai oru Quarter Song Lyrics in Tamil. This Song from Naveena Saraswathi Sabatham (2013). Song Lyrics penned by Gaana Bala. வாழ்க்கை ஒரு குவாட்டர் பாடல் வரிகள்.


காத்திருந்தாய் அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசின்மயி, நிவாஸ் & அபய் ஜோத்புர்கர்பிரேம் குமார்நவீன சரஸ்வதி சபதம்

Kaathirunthaai Anbe Song Lyrics in Tamil


பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

BGM

பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

பெண் : உன் விழியால் அன்பே…
என்னை உருகச் செய்தாயே…
என் சீனி கண்ணீர்…
உன்மேல் விழுகிறதே…

பெண் : கடலோடு சேரும்…
வான் மழைத்தூளி போல்…
உன் கண்ணோடு மணியாக…
கலந்திருப்பேன்…

பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும்…
நிழல்களை போல்…
நான் உன்னோடு பின்னோடு…
தொடர்ந்திருப்பேன்…

ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்…

பெண் : பூக்களை திறக்குது காற்று…
புலங்களை திறக்குது காதல்…
முடிந்தது மறைந்தது ஊடல்…
காதல் செய்வோம்…

பெண் : ஒருமுறை மலர்வது காதல்…
இருவரும் கலந்தபின் தேடல்…
முதல் எது முடிவது காதல்…
காதல் செய்வோம்…

பெண் : காத்திருந்தாய் அன்பே…
நான் பூத்திருந்தேன் முன்பே…
காத்திருந்தாய் அன்பே…
நான் பூத்திருந்தேன் முன்பே…

பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

ஆண் & பெண் : அன்பே… அன்பே…

ஆண் : நீ சொல்லிய மெல்லிய சொல்லிலே…
என் தலை சொர்க்கதை முட்டுதடி…

ஆண் : நீ சம்மதம் சொல்லிய நொடியில்…
ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி…

ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய்…
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்…
நீள வைத்தாய்…

ஆண் : என் பூமியை எடுத்துக் கொண்டாய்…
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்…

பெண் : ஆ… காதலனே உன்னை துடிக்கவிட்டேன்…
கண்களை வாங்கி கொண்டு…
உறங்கவிட்டேன் என் உயிரே…
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்…

ஆண் : அடி பெண்ணே உன்…
வழி எல்லாம் நான் இருந்தேன்…
இனி நீ போகின்ற வழியாக…
நான் இருப்பேன்…

பெண் : சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்…

ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்…

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே…
சிற்றழகே ஐ லவ் யூ…
ஹே… பொர்பதமே அற்புதமே…
சொர்பனமே ஐ லவ் யூ…

பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

பெண் : உன் விழியால் அன்பே…
என்னை உருகச் செய்தாயே…
என் சீனி கண்ணீர்…
உன்மேல் விழுகிறதே…

ஆண் : கடலோடு சேரும்…
வான் மழைத்தூளி போல்…
உன் கண்ணோடு மணியாக…
கலந்திருப்பேன்…

ஆண் : உடலோடு ஒட்டிச் செல்லும்…
நிழல்களை போல்…
நான் உன்னோடு பின்னோடு…
தொடர்ந்திருப்பேன்…

ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்…

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே…
சிற்றழகே ஐ லவ் யூ…
ஹே… பொர்பதமே அற்புதமே…
சொர்பனமே ஐ லவ் யூ…

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே…
சிற்றழகே ஐ லவ் யூ…
ஹே… பொர்பதமே அற்புதமே…
சொர்பனமே ஐ லவ் யூ…


Notes : Kaathirunthaai Anbe Song Lyrics in Tamil. This Song from Naveena Saraswathi Sabatham (2013). Song Lyrics penned by Vairamuthu. காத்திருந்தாய் அன்பே பாடல் வரிகள்.