பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏகாந்தராஜ் | விஜய் ஆண்டனி & சுஜய் எஸ்.கே. | விஜய் ஆண்டனி | பிச்சைக்காரன் |
Nooru Samigal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…
ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…
ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…
—BGM—
ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…
—BGM—
ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…
மெழுகாக உருகி தருவாளே ஒளியை…
குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை…
நடமாடும் கோயில் நீதானே…
ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…
ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…
Notes : Nooru Samigal Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Eknathraj. நூறு சாமிகள் பாடல் வரிகள்.