சீமைக்காரியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசஞ்சித் ஹெக்டேலியோன் ஜேம்ஸ்சபா நாயகன்

Seemakaariye Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி…
வந்து நின்னு நானும் முன்னாடி…
துள்ளி வரும் ஆடும் தள்ளாடி…

ஆண் : விரல் அசைவே எனை ஏதோ செய்தாய்…
ஒளி கசிவே ஒருவித மாயம் செய்தாய்…
தலை முடியால் அடி தூண்டில் இட்டாய்…
விரும்பி அழகாய் சிறு மீனாக மாற்றினேன்…

BGM

ஆண் : யே… சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

BGM

ஆண் : தூங்கா ஆந்தை அடி நான் கொண்ட வாழ்க்கை…
உன் நினைவாலே வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ…
தூங்கா ஆந்தை அடி நான் கொண்ட வாழ்க்கை…
உன் நினைவாலே வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ…

ஆண் : வாவீர்ப்பின் வாசம்…
அது தானாக வீசும்…
என் புலன் ஐந்தும் வளளல்கள் ஆகும் ஏனோ ஏனோ…

ஆண் : நீ ஆகாயம் காணத பஞ்ச வர்ண மேகம்…
நீ பூலோகம் கேட்காத ராக தாளம்…
நீ யாரோடும் பேசாத தூர தேசம் மெளனம்…
நீ ஜல் ஜல் ஊஞ்சல்…

ஆண் : யே… சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…

BGM

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி…
வந்து நின்னு நானும் முன்னாடி…
துள்ளி வரும் ஆடும் தள்ளாடி…


Notes : Seemakaariye Song Lyrics in Tamil. This Song from Saba Nayagan (2023). Song Lyrics penned by Karthik Netha. சீமைக்காரியே பாடல் வரிகள்.