| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| Unknown | Unknown | Unknown | அம்மன் பாடல்கள் |
Saraswathi Thaaye Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…
பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…
பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
—BGM—
பெண் : மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…
மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…
பெண் : நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…
பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
—BGM—
பெண் : கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…
கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…
பெண் : சிலைவடிவானதோர் சித்திரமே…
நாளும் சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…
சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…
பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
—BGM—
பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…
பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…
பெண் : நெல்லின் மணிகளை பரப்பி நாங்கள்…
எழுதிடும் இன் திருநாமம்…
நின்றன் அருளால் வந்து குவிந்திடும்
அம்மா ஆயிரம் கானம்…
பெண் : கலைகளின் அரசி வானியம்மா…
கவிப்பேர் பருகும் தேனியம்மா…
இலைபோல் தாமரை அமர்ந்தாயே…
சித்திர வீணையை சுமந்தாயே…
—BGM—
பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…
பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…
குழு : கலைமகள் தேவி சரணமம்மா…
கவி மழையாய் நீ வரணுமம்மா…
கலைமகள் அலைமகள் துணையுடனே…
மாதரசி அருள் சரணம்மா…
Notes : Saraswathi Thaaye Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சரஸ்வதி தாயே பாடல் வரிகள்.

