பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் & சினேகன் | யுவன் ஷங்கர் ராஜா & ஆதித்யா ஆர்.கே | யுவன் ஷங்கர் ராஜா | Mr. Zoo Keeper |
Santhosha Saaral Mazhai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சந்தோஷ சாரல் மழை அடிக்குது…
மனசுக்குள் இன்றுதானே…
சங்கீத காற்றலை தழுவுது…
உசுருக்குள் இன்றுதான்…
ஆண் : மனம் இலகுவாய் ஆனதே…
இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே…
அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே…
எந்த உயிர்க்கும் வேண்டும் அன்புதான்…
ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே…
வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே…
நமக்கென திசைகளும் விறிகிறதே…
எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே…
—BGM—
ஆண் : மனம் இலகுவாய் ஆனதே…
இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே…
அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே…
எந்த உயிர்க்கும் வேண்டும் அன்புதான்…
ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே…
வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே…
நமக்கென திசைகளும் விறிகிறதே…
எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே…
—BGM—
ஆண் : நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே…
பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே…
இந்த அன்பைதான் அகிலமே கேட்குதிங்கே…
அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே…
ஆண் : பெரும் வனத்துக்குள் வசிக்கின்ற உரிமை…
சுழலும் வையம்தான் தரவில்லையே…
நமது உறவுக்குள் இருக்கின்ற மேன்மை…
உலகம் உணர்திட வழியில்லையே…
ஆண் : நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே…
பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே…
இந்த அன்பைதான் அகிலமே கேட்குதிங்கே…
அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே…
—BGM—
ஆண் : மனம் இலகுவாய் ஆனதே…
இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே…
அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே…
எந்த உயிர்க்கும் வேண்டும் அன்புதான்…
ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே…
வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே…
நமக்கென திசைகளும் விறிகிறதே…
எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே…
Notes : Santhosha Saaral Mazhai Song Lyrics in Tamil. This Song from Mr. Zoo Keeper (2024). Song Lyrics penned by Gangai Amaran & Snehan. சந்தோஷ சாரல் பாடல் வரிகள்.