பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | யுவன் ஷங்கர் ராஜா & ரம்யா என் எஸ் கே | இளையராஜா | நீதானே என் பொன்வசந்தம் |
Saayndhu Saayndhu Song Lyrics in Tamil
ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது…
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
—BGM—
ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே ஹே ஹே…
விழியோடு விழி பேச…
விரலோடு விரல் பேச…
அடடா வேறு என்ன பேச…
—BGM—
ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே ஹே…
ஹே ஹே ஹே…
—BGM—
ஆண் : என் தாயை போல…
ஒரு பெண்ணை தேடி…
உன்னை கண்டு கொண்டேன்…
பெண் : ஒஹோ… என் தந்தை தோழன்…
ஒன்றான ஆணை…
நான் கண்டு கொண்டேன்…
ஆண் : அழகான உந்தன் மாக்கோலம்…
அதை கேட்கும் எந்தன் வாசல்…
பெண் : காலம் வந்து வந்து கோலமிடும்…
ஆண் : உன் கண்ணை பாா்த்தாலே…
முன் ஜென்மம் போவேனே…
அங்கே நீயும் நானும் நாம்…
ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே ஹே…
—BGM—
பெண் : கை வீசி காற்றில்…
நீ பேசும் அழகில்…
மெய்யாகும் பொய்யும்…
ஆண் : என் மாா்பில் வீசும்…
உன் கூந்தல் வாசம்…
ஏதேதோ செய்யும்…
பெண் : என் வீட்டில் வரும் உன் பாதம்…
எந்நாளும் இது போதும்…
ஆண் : ஹே… இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்…
பெண் : ஆள் யாரும் பாா்க்காமல்…
தடயங்கள் இல்லாமல்…
அன்பால் உன்னை நானும் கொள்வேன்…
ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஆ…
விழியோடு விழி பேச…
விரலோடு விரல் பேச…
அடடா வேறு என்ன பேச…
ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே…
Notes : Saayndhu Saayndhu Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. சாய்ந்து சாய்ந்து பாடல் வரிகள்.