nee-illai-endraal-song-lyrics-in-tamil

நீ இல்லை என்றால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமுருகன் எம். ஐயர் & பவதாரிணியுவன் சங்கர் ராஜாதீனா

Nee Illai Endraal Song Lyrics in Tamil


ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது… ஓஹோ…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…

BGM

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…

BGM

பெண் : நடு ராத்திாியில் சிறு பூத்திாியில்…
ஒளி நடனமாடும் பொழுது…
ஒரு ஏடும் இல்லாமல்…
எழுத்தும் இல்லாமல்…
பாடல் நூறு எழுது…

ஆண் : என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்…
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்…
நடு சாமம் அது செல்லும் செல்லும்…
மலா் வானம் நம்மை கொல்லும் கொல்லும்…

பெண் : உன் ஆவல் பொல்லாது…
அடி அம்மாடி என்றும்…
அது காவல் கொள்ளாது…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…

BGM

பெண் : நான் ஊா் மயங்கும் பல ஓவியத்தை…
என் கைகள் கொண்டு வரைந்தேன்…
உயிா் காதலனே உன் சித்திரத்தை…
என் கண்கள் கொண்டு வரைந்தேன்…

ஆண் : உன்னை போலே ஒரு ஓவியத்தை…
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை…
உன்னை பாா்த்தால் அவன் மூச்சு முட்டும்…
மழை போலே உடல் வோ்த்து கொட்டும்…

பெண் : இந்த காதல் வந்தாலே…
அந்த ஹாிச்சந்திரன் கூட…
பல பொய்கள் சொல்வானே…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது…

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…

BGM


Notes : Nee Illai Endraal Song Lyrics in Tamil. This Song from Dheena (2001). Song Lyrics penned by Vaali. நீ இல்லை என்றால் பாடல் வரிகள்.