பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
குழந்தை வேலன் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Mannanalum Thiruchenduril Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…
—BGM—
ஆண் : மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்…
ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…
—BGM—
ஆண் : பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்…
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்…
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்…
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்…
ஆண் : தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்…
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்…
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்…
ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன…
—BGM—
ஆண் : சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்…
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்…
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்…
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்…
ஆண் : அருள் உண்டானாலும் வீடும் பெயரும் உண்டாவேன்…
அருள் உண்டானாலும் வீடும் பெயரும் உண்டாவேன்…
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்…
ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்…
ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…
ஆண் : முருகா… முருகா… முருகா… முருகா…
—BGM—
Notes : Mannanalum Thiruchenduril Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kuzhanthai Velan. மண்ணானாலும் திருச்செந்தூரில் பாடல் வரிகள்.