karichaan-kuyile-song-lyrics

கரிச்சான் குயிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்அஜேஷ்அஜேஷ்சர்பத்

Karichaan Kuyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கரிச்சான் குயிலே சிரிச்சா மயிலே…
கவுந்தேன் ஆள மடக்கி ஓடி அவ மாயமாகுறாளே…
வெறிச்சா வெயிலே அடிச்சா புயலே…
செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து அவ தாளம் போடுறாளே…

ஆண் : அசலா அவ எனக்காக…
கெடச்சாலே கணக்காக…
ஒறக்கம் கலைக்கும் சுகத்த அவ தானமாக கொடுத்தா…

ஆண் : நழுவாத நங்கூரம்…
நடு நெஞ்சில் வெதச்சாளே…
தனியா முழுசா அவதான் அரசாளுறா…

ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே…
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே…
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே…
அடி ஆழம் போயி ஆற போடும்மருந்தா இனிக்குறியே அடியே…

—BGM—

ஆண் : ஹேய்… கட்டாத காளை போல…
நான் கம்பீரமாதான் போக…
என் கண்ணால மோதி என்னை நீ சாய்கிற…

ஆண் : ஹேய்… சொல்லாத ஆசை தூங்க…
நான் செல்லாத காசா ஏங்க…
தினம் உன்னோட ஓசை கேட்டு கேட்டு முழிக்கிறேன்…

ஆண் : பாலம் போட்டு நானும்தான் பரிமாற பாக்குறேன்…
வெடி போட்டு ஒடச்சாயே…
காலை மாலை தோனல கனநேரம் தூங்கல…
கலைச்சாயே கனவே…

ஆண் : திரை போட்டு நீயும் தேட தேட ஓடி ஒளியிரியே…
இரவாக நானும் ஓஞ்சு போக வெளிச்சம் கொடுக்குறியே…
கடிகார முள்ள போல என்னை வாட்டி சொழட்டுறியே…
கடிவாளம் மாட்டி பாதை காட்டி என்னை என்னை என்னை அழைக்கிற…

ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே…
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே…
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே…
அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே அடியே…

—BGM—


Notes : Karichaan Kuyile Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Muthamil. கரிச்சான் குயிலே பாடல் வரிகள்.