Engeyum Kaadhal Song Lyrics in Tamil

எங்கேயும் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Engeyum Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல்வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…

BGM

ஆண் : கடற்கரையில் அதன் மணல் வெளியில்…
அக்காற்றோடு காற்றாக…
பலகுரல்கள் பல பல விரல்கள்…
தமை பதிவு செய்திருக்கும்…

ஆண் : விடியலிலும் நடு இரவினிலும்…
இது ஓயாதே ஓயாதே…
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்…
மிக கலந்து காத்திருக்கும்…

ஆண் : ஓ… பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்…
உள்ளம் தாங்காதே தாங்காதே…
கண்கள்தான் பின்பு தூங்காதே…

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

BGM

ஆண் : அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்…
யார் சொன்னாலும் கேட்காதே…
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்…
இது புரண்டு தீர்த்திடுமே…

ஆண் : முகங்களையோ உடல் நிறங்களையோ…
இது பார்க்காதே பார்க்காதே…
இரு உடலில் ஓர் உயிர் இருக்க…
அது முயன்று பார்த்திடுமே…

ஆண் : யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்…
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்…
பூசென்றாய் பூமி திண்டாடும்…

ஆண் : எங்கேயும் காதல்…
பெண் : விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
ஆண் : வெண்காலை சாரல்…
பெண் : முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பெண் : பரவசம் தந்து பாதத்தில் ஓட…
ஆண் : முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…


Notes : Engeyum Kaadhal Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Thamarai. எங்கேயும் காதல் பாடல் வரிகள்.