en-nenjil-song-lyrics

என் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

En Nenjil Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

பெண் : என் பெயரில் ஒரு போ் சோ்ந்தது…
அந்த போ் என்னவென கேட்டேன்…
என் தீவில் ஒரு கால் வந்தது…
அந்த ஆள் எங்கு என கேட்டேன்…

பெண் : கண்டுபிடி உள்ளம் சொன்னது…
உன்னிடத்தில் உருகி நின்றது…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : சில நேரத்தில் நம் பார்வைகள்…
தவறாகவே எடை போடுமே…
மழை நேரத்தில் விழி ஓரத்தில்…
இருளாகவே ஒளி தோன்றுமே…

பெண் : இதயம் எடை போடவே…
இதயம் தடையாய் இல்லை…
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்…
என்னை நீ மாற்றினாய்…
எங்கும் நிறம் பூட்டினாய்…
என் மனம் இல்லையே என்னிடம்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

BGM

பெண் : உன்னை பார்த்ததும் அந்நாளிலே…
காதல் நெஞ்சில் வரவே இல்லை…
எதிர்காற்றிலே குடை போலவே…
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை…

பெண் : இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்…
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா…
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…


Notes : En Nenjil Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என் நெஞ்சில் பாடல் வரிகள்.