Category Archives: ருத்ரன்

பகை முடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்திவாகர்ஜி. வி. பிரகாஷ் குமார்ருத்ரன்

Pagai Mudi Song Lyrics in Tamil


ஆண் : உக்கிரம் கொண்ட வீரா…
வக்கரம் அழிக்கும் சூரா…
உக்கிரம் கொண்ட வீரா…
வக்கரம் அழிக்கும் சூரா…

ஆண் : எதற்கும் துணிந்து எழுந்து நிற்பேன்…
எல்லை கடந்து கோபம் வெடிக்க…
அட்டி இரண்டும் கண் திறக்க…
அதர்மம் தழைக்க சிதறி பறக்கவே…

ஆண் : ருத்ரன்…

BGM

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் கதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் காதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

BGM

ஆண் : குமுறுதே குமுறுதே…
நெஞ்சம் குமுறுதே…
பகை எனை முடித்திட…
உயிரும் உறுமுதே…

ஆண் : உறுமுதே உறுமுதே…
சினமும் உறுமுதே…
சதையினை தாண்டியே…
உதிரம் கொதிக்குதே…

ஆண் : தூஸ்ய்ய கோலம்…
மகாகால நேரம்…
வச்சு ஹஸ்த போகம்…
ருத்திராயா வேகம்…

ஆண் : அகோரி தந்த ரூபம்…
சதா சிவாய யாகம்…
பூதேஸ்வராய லோகம்…
திரு நீல கண்ட தேகம்…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் கதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் காதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : ரரார ரரார ரரார… ருத்ரன்…

BGM

ஆண் : பகை என்னும் சொல்லை…
ரத்தம் கொண்டு அழித்திடு…
சதை தின்ன பழகி…
யுத்தம் தன்னை முடித்திடு…

ஆண் : நேசம் கொண்ட உறவை…
கொண்டு உருவிடு…
தாய் தந்த பாலுக்கு…
பாலூற்றிய வலி இது…

ஆண் : இழப்பதற்கு ஒன்றும் இல்லை…
அழிக்க அழிக்க வந்தால்…
நெற்றி கண்ணை திறந்திடு…

ஆண் : கூலவாட சயனம்…
காலாட்ச வதனம்…
வந்தக்காரி வதனம்…
ஏகனின் மதனம்…

ஆண் : சாதா தாரி பயணம்…
சிவ சகல சலனம்…
நஞ்சுன்ட பாகம்…
நமச்சிவாய வேதம்…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் கதை முடி…
ஆதி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் காதை முடி…
ஆதி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : ரரார ரரார ரரார… ருத்ரன்…

BGM

ஆண் : சினம் கொண்ட நெஞ்சம்…
சீற்றம் கொண்டு அலையுதே…
தொண்டை குழியில் நிற்கும்…
சிவன் உண்ட விஷம் இது…

ஆண் : பாவ கணக்கை பார்த்தே…
விதி நிறுத்தும் நொடி அது…
பிளக்க பிளக்க சரிதம்…
ருத்ர ஆட்டம் நடக்குதே…

ஆண் : அண்டம் அண்டம் எரிய…
சண்டம் சண்டம் கூடுதே…
வெடிக்க வெடிக்கம் சினம்தான்…
ருத்ரனே நீ புறப்படு…

ஆண் : கூலவாட சயனம்…
காலாட்ச வதனம்…
வந்தக்காரி வதனம்…
ஏகனின் மதனம்…

ஆண் : சாதா தாரி பயணம்…
சிவ சகல சலனம்…
நஞ்சுன்ட பாகம்…
நமச்சிவாய வேதம்…

BGM

ஆண் : சிவாய சிவாய சிவாய…
நமச்சிவாய சிவாய சிவாய…
நமச்சிவாய சிவாய சிவாய…
நமச்சிவாய சிவாய சிவாய…


Notes : Pagai Mudi Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Karunakaran. பகை முடி பாடல் வரிகள்.


enna-petha-ammave-song-lyrics-in-tamil

என்ன பெத்த அம்மாவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ருத்ரன்

Enna Petha Ammave Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்னவிட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்னவிட்டு எங்க போன ஏங்க வச்ச உன் மவன…

ஆண் : பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே…
பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சுகிடக்கியே…
தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை…
தாலாட்டு பாடுனவ சாயம்விட்டு போயிட்டியே…

ஆண் : நூல் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே…
பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே…

BGM

ஆண் : கருவில் தாங்கி கனவில் ஏங்கி…
கதறி ஈன்ற தியாக உருவமே…
சில நொடி பிடிச்சி பிஞ்சு மனம் பொதச்சி…
உன் நிழலில் நடிக்க மறு ஜென்மம் தோன்றுமா…

ஆண் : ஊராரு மெச்ச உன்ன…
நான் அழ வைக்கதானே…
ஏழேழு கடலும் தாண்டி வந்தேன்…

ஆண் : மூச்சோடு மல்லுகட்டி என்ன பெத்தவளே…
முந்தான கூண்டில் வச்சி பாதுகாத்தவளே…
தானக துடிச்ச நெஞ்சு என்ன நினச்சுதோ…
கைமாறு என்ன செஞ்சு பாவம் தீர்ப்பதோ…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…

BGM

ஆண் : தகப்பன் தோள்கள் தாங்கிட இல்லை…
தாயின் மடியும் தூங்க இல்லையம்மா…
தன்னந்தனி மரமா நிக்க வச்ச நீயே…
தாய் இழந்த மகனா பாட வச்சிட்டியே…

ஆண் : தாயே உன் கதகதப்பில்…
பனிக்குட வெது வெதுப்பில்…
நான் வாழ பிறவி வாய்க்குமா…

ஆண் : ஊர் கூடி தேர் இழுத்தும் தெய்வம் காணவில்ல…
முக்கோடி சில இருந்தும் தாய மிஞ்சவில்லை…
பேராடி சொத்து சேர்த்தும் இன்பம் சேரவில்லை…
தாயே நீ இல்லாமத்தான் மோட்சம் எனக்கு இல்லை…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்னவிட்டு எங்க போன ஏங்க வச்ச உன் மவன…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச உன் மவன…

ஆண் : பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே…
பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சுகிடக்கியே…
தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை…
தாலாட்டு பாடுனவ சாயம் விட்டு போயிட்டியே…

ஆண் : நூல் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே…
பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே…


Notes : Enna Petha Ammave Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Madhurakavi. என்ன பெத்த அம்மாவே பாடல் வரிகள்.


உன்னோடு வாழும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்ஜி. வி. பிரகாஷ் குமார்ருத்ரன்

Unnodu Vaazhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே…
உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே…
நீல வானம் நீயடி…
உனை நீங்கினால் உயிர் ஏதடி…

ஆண் : நீதானே… யாரும் இல்லா நெஞ்சில்…
தேடி வந்த சொந்தம் நீதானே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

BGM

ஆண் : உன்னோடு நான் ஏனோடு நீ…
ஒன்றாகவே உயிர் வாழ்வுமே…
தாயாக நீ தனியாக நான்…
கண்ணோடு நீ கலங்காமல் நான்…

ஆண் : என் தாயின் இரண்டாம் பாகம் கண்டேன் எந்தன் காதல் பெண்ணாலே…
அழகே அழகின் முதலே…
என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே…
நிலவே நிலவின் பகலே…

ஆண் : உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

BGM

ஆண் : தண்ணீரிலே விண்மீன்களாய்…
உன் கண்களை நான் காண்கிறேன்…
ஆகாயம் நீ அதிகாலை நான்…
வீட்டோடு நீ விளையாட நான்…

ஆண் : வேறென்னே வேண்டும் பெண்ணே…
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ…
உலகம் முழுதும் உனதே…

ஆண் : கைநீட்டும் தூரம் எல்லாம்…
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே…
மறுநாள் காணும் உனதே…

ஆண் : நீதானே… யாரும் இல்லா நெஞ்சில்…
தேடி வந்த சொந்தம் நீதானே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

BGM


Notes : Unnodu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Kabilan. உன்னோடு வாழும் பாடல் வரிகள்.