Category Archives: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

yendi-raasathi-song-lyrics

ஏண்டி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்டி.சத்யபிரகாஷ் & ரோஷினிசாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yendi Raasathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏண்டி ராசாத்தி உன்மேல…

குழு (ஆண்கள்) : ஆச…

ஆண் : கொஞ்சி பேச…
வாழ்கை பூரா பேச…

குழு (ஆண்கள்) : பேச…

ஆண் : நீதான் போதுமுன்னு ஓச…

குழு (ஆண்கள்) : ஓச…

ஆண் : இதய ஓச…
காதல் பாஷ பேச…

குழு (ஆண்கள்) : பேச பேச பேச பேச…

பெண் : அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன்…
ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்…
மணிகணக்குல உன்ன மட்டும்தானே நினைக்குறேன்…
ஏன்… என்ன மறுக்குற… ஹே…

ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே…
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே…
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே…
என்னமோ பைத்தியம் ஆகுறேன்…

ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே…
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே…
என்னை தேடி நீயும் வா கண்ணே…

—BGM—

பெண் : நான் உன்ன நித்தம் பாக்கும் போது…
நெஞ்சில் ரோசா பூக்குதே…
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
ஒன்னுகூடி பேசுதே…

ஆண் : யார் நீ என்ன…
சுக்கு நூறா ஆக்கி போடுற… அ…
ஏதோ சொல்ல…
வந்து வந்து தோத்து போகுறேன்…

பெண் : மொத மொத புது வலி தந்து…
என்ன உருக்குற…

ஆண் : கனவுல வந்து என்ன தூக்கி…
நீயும் பறக்குற…

பெண் : நதி நானும் என்ன கடல் போல…
நீயும் அழைக்கிற…

ஆண் & பெண் : நீ என்னில் கலக்குற…

பெண் : ஹே… ஹே… ஹேய்…

ஆண் : பாக்காத நான்தான் சொக்குறேன் பெண்ணே…
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே…
தீராத மோகம் பிக்கிதே என்ன…
உன்னிலே என்னையே தைக்கிறேன்…

ஆண் : பாக்காத நான்தான்…
சொக்குறேன் பெண்ணே…
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே…
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே…


Notes : Yendi Raasathi Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏண்டி ராசாத்தி பாடல் வரிகள்.


ஏனோ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சத்யப்ரகாஷ் & ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yeno Pennae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

பெண் : வா… உடன் வாழ்கையை பருகிட…
யார்… இனி வாழ்வதை தடுத்திட…

பெண் : காலமே தீரும் முன் கரம் கொடு…
காதலை மீறவே வரம் கொடு வா…

ஆண் : மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா…
ஓயாதே என் காதல் உன்னை தீண்டும்…
சத்தம்… சத்தம்…

ஆண் : மாளாதே நம் காதல் கதைகள்…
உலகம் தீரும் மட்டும் தீராதே… தீராதே…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

பெண் : யார் இனி…
பூமியில் உன்னை நகலாகிட…
வேற் ஏதும் தோனல…
வா உயிர் சேர்ந்திட…

பெண் : நான் இனி வாழ்வதும்…
ஒன் உயிர் கூட்டுல…
காலமும் தீருதே…
வா எனில் பூட்டிட…

ஆண் : சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி…
நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி…
உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி…
இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

—BGM—


Notes : Yeno Pennae Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏனோ பெண்ணே பாடல் வரிகள்.


சண்டாளி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயகோடிபால் பிரகாஷ்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Sandaali Song Lyrics in Tamil


பெண் (வசனம்) : நான் உன்ன விட்டு வெலகிட்டா…
உன்கூட பேசலைனா…
உன்ன பார்க்க வரலைனா…
வில் யூ ஸ்டில் லவ் மீ…

—BGM—

ஆண் : மறுக்காதே மறைக்காதே…
எனை மாய்க்குமா மனம்…
இருப்பேன் நான் இறப்பேன் நான்…
உன்னை காணா தினம்…

ஆண் : மறுக்காதே மறைக்காதே…
எனை மாய்க்குமா மனம்…
இருப்பேன் நான் இறப்பேன் நான்…
உன்னை காணா தினம்…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…
ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

ஆண் : ஏன் எனை நீங்கினாய்…
உயிர் கேட்க மறுகின்றதே…
வினா பல நூறுகள்…
உன்னை கேட்க துடிகின்றதே…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

—BGM—

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

பெண் (வசனம்) : என்ன விட்டு தூரம் போக நினைக்காத…
நான் இருக்கேன்டா உனக்கு…
நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு…
கம் டு மீ… ஐ லவ் யூ…

ஆண் : நீளாதோ காலம்…
நீ கூட வாழ்ந்த காலம்…
வாராதோ மீண்டும்…
நீதான் வேணும்…

ஆண் : வெலகாம நாளும்…
நீ வாழ்வில் மீண்டும்…
என்னோட வேணும்…
நான் சாகும் தூரம்…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு…
சுத்துதடி என்ன காயம் செஞ்ச…
உன்னை விட்டு தூரம் போயும்…
மாறலடி என்ன மாயம் செஞ்ச…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…
ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

ஆண் : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி…

—BGM—


Notes : Sandaali Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Ranjit Jeyakodi. சண்டாளி பாடல் வரிகள்.


யேய் கடவுளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயகோடிஹரிஷ் கல்யாண் & விஜய் சேதுபதிசாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yei Kadavulae Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : பெண்ணாகி வந்ததொரு…
மாய பிசாசால் பிடித்திட்ட என்னை…
கண்ணால் வெருட்டி…
முலையாள் மயக்கி கடித்தடத்து…
குனான் குளிடை தள்ளி…
என் போத பொருள் பறிக்க…
என்னாது உன்னை மறந்தேன்…
இறைவா கசசி ஏகாம்பரனே…
ஹஹஹ… ஆஹா…
ஹஹஹா…..
ஹஹா… ஹ ஹ… ஹாஹஹா…

—BGM—

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

—BGM—

ஆண் : உன்னாலதானே…
தறிகெட்ட காள…
பொன்னான வண்டாகி…
புது வட்டம் போட்டேன்…

ஆண் : பூவான நீயும்…
புது வாசம் தந்து…
என்னோட உலகத்த…
நீ மாத்தி வச்ச…

ஆண் : உன்னால நெஞ்சம்தான் ஆடுதே…
உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது…
கண்ணெல்லாம் ஆறாக ஆனதே…
மனசெல்லாம் பூகம்பம் ஆகுதே…
உன்னை காண ஏங்குது…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

ஆண் : ஏகாம்பரனே… ஈஹாஹஹா…

—BGM—

ஆண் : உன்னாலதானே…
என்னோட வானம்…
சிறுபுள்ளி ஆகித்தான்…
சிதறுண்டு போச்சு…

ஆண் : அன்பால நீயும்…
பெரு வாழ்வு தந்து…
வேரோடு மொத்தத…
பறிச்சுதான் போன…

ஆண் : உன்னோட நெனப்பிங்க வேகுதே…
உள்ளுக்குள் வெஷமாக பாயுதே…
உயிர் எல்லாம் ரணமாக ஆனதே…
எல்லாமே நீயாகி போனதே…
உன்ன காண ஏங்குதே…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

—BGM—


Notes : Yei Kadavulae Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Ranjit Jeyakodi. யேய் கடவுளே பாடல் வரிகள்.


கண்ணம்மா உன்ன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்அனிருத் ரவிசந்தர்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Kannamma Unna Song Lyrics in Tamil


பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : எனக்குள்ள புதிதாக…
புது காதல் நீ தந்த…
மனசாகும் வலிகூட…
சுகம்தானே நீ சொன்னா…

ஆண் : சொக்காத சொக்காத…
யார் பாத்தும் சிக்காத…
என் நெஞ்சில் ஏன் வந்து…
என்னோட திக்கான…

ஆண் : அர பார்வ நீ பாத்து…
அடி நெஞ்ச கொல்லாத…
நிழல்கூட நடக்கின்ற…
சுகம் கூட நீ தந்த…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

—BGM—

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்… ம்ம்…

ஆண் : ஓ… மௌனம் பேசும் மொழிகூட அழகடி…
ஆயுள் நீல அது போதும் வருடி…
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்…
புது மொழி அதை உடைத்தெறி…

ஆண் : வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி…
எந்தன் வானை மறைகின்ற அழகி…
உந்தன் உயிரை என் சுவாசம்…
தொடுதேனா கூறடி வந்து கூறடி…

ஆண் : நிலவே… மலரே…
கவியே… அழகே…
அணையா ஒளியே…
என் நெஞ்சுக்குள்ள வா… வா…

ஆண் : நிலவே… மலரே…
கவியே… அழகே…
என் நெஞ்சுக்குள்ள நீ வா… வா…
ஆஅ… ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஹா… ஆஅ… ஆஅ…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வை பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : ஆஅ… ஆஅ… ஆஅ…
பெண்ணே…
ஆஅ… ஆஅ… ஆஅ…
கண்ணே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…


Notes : Kannamma Unna Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. கண்ணம்மா உன்ன பாடல் வரிகள்.