Category Archives: பாயும் புலி

silukku-marame-song-lyrics-in-tamil

சிலுக்கு மரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிவ்ய குமார் & ஷாஷா திருப்பதிடி. இமான்பாயும் புலி

Silukku Marame Song Lyrics in Tamil


ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா வா…

ஆண் : சீனி பழமே சீனி பழமே…
செவ்வாயில் சேரவா…
வா வா வா வா வா வா…

பெண் : தொட்டு தொட்டு…
பயம் விட்டு போச்சு…
தொட்ட இடம்…
குளிா் விட்டு போச்சு…

பெண் : ஆசைகளும் துளிா் விட்டு போச்சு…
ஆடைகளும் வழி விட்டு போச்சு…

ஆண் : கல்யாண பேச்சு…
கை கூடி போச்சு…
ஆனந்தம் பாய்போட…
அங்கங்க வாயாட…
வா வா வா வா வா வா…

பெண் : நீ வா வா வா வா வா வா…

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா…

BGM

பெண் : என்னை எல்லாரும் எதுக்கு…
வல்லூறு தூக்க…
எவ்வாறு நீ தடுப்ப…

ஆண் : உன்ன ரெண்டாக மடிச்சி…
கையோடு எடுத்து…
பையோடு மறைச்சிக்குவேன்…

பெண் : நான் வைகை ஆத்தில்…
வெள்ளத்தோடு போனா…
நீ என்ன செய்து…
என்னை மீட்பாய் மன்னா…

ஆண் : நான் நீா்க்கோழி போல நீந்துவேன்…
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்…
அட என் ஆசை பெண்ணே…
அஞ்சாதே கண்ணே…

ஆண் : அம்பாாி சாஞ்சாளும்…
கொம்பானை சாயாது…
வா வா வா வா வா வா…

பெண் : நீ வா வா வா வா வா வா…

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
பெண் : சில்லென்று பூக்கவா…

BGM

பெண் : என்ன கத்தாழன் காட்டில்…
சித்தானை மறச்சா…
அப்போது என்ன பண்ணுவ…

ஆண் : உன்ன செந்தூக்க தூக்கி…
செங்குன்றில் ஏறி…
சித்தானை கீழ தள்ளுவேன்…

பெண் : ஒரு சிங்கம் என்ன…
கவ்விக்கொண்டு போனா…
நீ என்ன செஞ்சு…
என்னை மீட்பாய் வீரா…

ஆண் : நான் பாயும் புலியாய் மாறுவேன்…
அந்த பாதாளம் வரையும் சீறுவேன்…
அடி என் மஞ்சி கிளியே…
மஞ்சத்தில் சோ்ப்பேன்…
வோ்வைக்குள் நீராட…
போா்வைக்குள் போராட வா…

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா வா…

ஆண் : சீனி பழமே சீனி பழமே…
செவ்வாயில் சேரவா…
வா வா வா வா வா வா…

பெண் : தொட்டு தொட்டு…
பயம் விட்டு போச்சு…
தொட்ட இடம்…
குளிா் விட்டு போச்சு…

பெண் : ஆசைகளும் துளிா் விட்டு போச்சு…
ஆடைகளும் வழி விட்டு போச்சு…

ஆண் : கல்யாண பேச்சு…
கை கூடி போச்சு…
ஆனந்தம் பாய்போட…
அங்கங்க வாயாட…
வா வா வா வா வா வா…

பெண் : நீ வா வா வா வா வா வா…

ஆண் : சிலுக்கு மரமே…

BGM


Notes : Silukku Marame Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. சிலுக்கு மரமே பாடல் வரிகள்.


நான் சூடான மோகினி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & ராக்கெண்டு மௌலிஜோதி நூரன்டி. இமான்பாயும் புலி

Naa Soodana Mogini Song Lyrics in Tamil


BGM

பெண் : ராரா… இப்புடு ரா ரா…

BGM

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…
நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மாமனே வரியா…
என்னை தொட்டு புட்டு போகாம…
கட்டிக்கிட்டு போகத்தான்…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா… ஹே…
வரியா மாமனே வரியா… ஹே…
வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மச்சானே வரியா…

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…
நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

BGM

பெண் : கோடி பழம் இருக்கு…
கொய்யா தோப்புல…
நீ ஜோடி பழம் கேட்டா…
நியாயமே இல்ல…

பெண் : சமைச்ச கரி இருக்கு…
சந்த கடையில…
நீ சமஞ்ச பொண்ண கேட்டா…
நியாயமே இல்ல…

பெண் : சொத்தெழுதி தந்தாலும் வரமாட்டேன்…
கத்தி வச்சு கேட்டாலும் தரமாட்டேன்…

குழு : பரம்பரையா கூத்து படிச்சது நாங்க…
இத பணம் காசுக்கு…
விக்க முடியாது போங்க…

குழு : பரம்பரையா கூத்து படிச்சது நாங்க…
இத பணம் காசுக்கு…
விக்க முடியாது போங்க…

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

BGM

பெண் : என்ன காதலிப்போர்…
ஆயிரம் உண்டு…
ஆனா என்ன கட்டிக்கிட…
நிபந்தனை உண்டு…

பெண் : உனக்கு வாக்க பட…
எனக்கு ஆசைதான்…
ஆனா எனக்கு முதல் புருஷன்…
இந்த ஆட்டம்தான்…

பெண் : ஆம்பளைக்கு அடுப்பூத வரமாட்டேன்…
புள்ள பெத்து தாடினா தரமாட்டேன்…

குழு : நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க…
இல்ல நீட்டி படுக்க…
வீட்டுக்கு வீட்டுக்கு போங்க…

குழு : நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க…
இல்ல நீட்டி படுக்க…
வீட்டுக்கு வீட்டுக்கு போங்க…

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…
நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மாமனே வரியா…
என்னை தொட்டு புட்டு போகாம…
கட்டிக்கிட்டு போகத்தான்…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா… ஹே…
வரியா மாமனே வரியா… ஹே…
வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மச்சானே வரியா…

BGM

பெண் : நான் சூடான மோகினி…


Notes : Naa Soodana Mogini Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (2015). Song Lyrics penned by Vairamuthu & Rakendu Mouli. நான் சூடான மோகினி பாடல் வரிகள்.


யாா் இந்த முயல்குட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅர்மான் மாலிக்டி. இமான்பாயும் புலி

Yaar Indha Muyalkutty Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…
யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

ஆண் : வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்…
விதி கடக்கும் துண்டு மேகமாய்…
யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

ஆண் : தீயில் எாியும் மூங்கில் காட்டில்…
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்…
பர பரப்பான போக்குவரத்தில்…
பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

BGM

ஆண் : அழகை நீட்டி…
ஆளை இழுத்தாய்…
அச்சத்தாலே ஆசீா்வதித்தாய்…

ஆண் : பாா்த்த பாா்வையில்…
பச்சை குத்தினாய்…
பயந்த விழியினால்…
பைத்தியம் செய்தாய்…

ஆண் : உந்தன் பின்னால் நான் வருவேனோ…
எந்தன் பின்னால் நீ வருவாயோ…

ஆண் : சாலை கடக்க முடியும் முன்னால்…
உன்னை கடக்க முடியாது என்னால்…
முடியாது என்னால்…
முடியாது என்னால்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

BGM

ஆண் : ஒரு கை காட்டி…
என்னை அழைத்தாள்…
இரு கை நீட்டி…
ஏந்தி கொள்வேன்…

ஆண் : பெண்ணே நீயும்…
சாலை கடந்தால்…
பிறவி பெருங்கடல்…
நானும் கடப்பேன்…

ஆண் : சாலை கடந்தால் மறப்பாயோ…
சாகும் வரையில் மறப்பேனோ…

ஆண் : சாலை கடக்க முடியும் முன்னால்…
உன்னை கடக்க முடியாது என்னால்…
முடியாது என்னால்…
முடியாது என்னால்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

ஆண் : வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்…
விதி கடக்கும் துண்டு மேகமாய்…
யாா் இந்த முயல்குட்டி…

ஆண் : தீயில் எாியும் மூங்கில் காட்டில்…
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்…
பர பரப்பான போக்குவரத்தில்…
பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…


Notes : Yaar Indha Muyalkutty Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. யாா் இந்த முயல்குட்டி பாடல் வரிகள்.