பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கார்த்திக் நேதா | ஹரிஹரன் & சத்யன் | சி. சத்யா | பொன்மாலை பொழுது |
Adikkadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…
ஆண் : தனிமைகள் இன்று ரசிக்கிறேன்…
தரை இறங்கிட மறுக்கிறேன்…
இலை நுனியினில் வசிக்கிறேன்…
முதன் முதலாய் தொலைகிறேன்…
ஆண் : விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்…
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்…
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்…
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன்…
மெல்ல மெலிகிறேன்…
கொஞ்சம் உறைகிறேன் ஏன்…
குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…
—BGM—
ஆண் : தனி மரம் வசிப்பது போலே ஏனோ இன்று…
புது வித கழகங்கள் கூடும் வாழ்வில் இங்கு…
ஆண் : கனவுகள் இன்று படிக்கிறேன்…
கடல் புறங்களில் திரிகிறேன்…
இமை விசிறியில் பறக்கிறேன்…
எதை எதையோ வியக்கிறேன்…
குழு : காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம்…
தோளில் சாய்ந்து கொண்டு…
ஆண் : மெல்ல நினைப்பதை மறந்திட நான்…
குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
ஆண் : நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…
—BGM—
ஆண் : தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள…
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல…
ஆண் : உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க…
உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க…
—BGM—
ஆண் : காதல் எல்லாம் நம்மை காதல் கொள்ள…
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள…
ஆண் : ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய்…
யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன்…
ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…
—BGM—
Notes : Adikkadi Song Lyrics in Tamil. This Song from Ponmaalai Pozhudhu (2013). Song Lyrics penned by Karthik Netha. அடிக்கடி முடி பாடல் வரிகள்.