Category Archives: பொன்மாலை பொழுது

பொன்மாலை பொழுது – Ponmaalai Pozhudhu (2013)

அடிக்கடி முடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஹரிஹரன் & சத்யன்சி. சத்யாபொன்மாலை பொழுது

Adikkadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

ஆண் : தனிமைகள் இன்று ரசிக்கிறேன்…
தரை இறங்கிட மறுக்கிறேன்…
இலை நுனியினில் வசிக்கிறேன்…
முதன் முதலாய் தொலைகிறேன்…

ஆண் : விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்…
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்…
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்…
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன்…
மெல்ல மெலிகிறேன்…
கொஞ்சம் உறைகிறேன் ஏன்…

குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM

ஆண் : தனி மரம் வசிப்பது போலே ஏனோ இன்று…
புது வித கழகங்கள் கூடும் வாழ்வில் இங்கு…

ஆண் : கனவுகள் இன்று படிக்கிறேன்…
கடல் புறங்களில் திரிகிறேன்…
இமை விசிறியில் பறக்கிறேன்…
எதை எதையோ வியக்கிறேன்…

குழு : காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம்…
தோளில் சாய்ந்து கொண்டு…
ஆண் : மெல்ல நினைப்பதை மறந்திட நான்…

குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
ஆண் : நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM

ஆண் : தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள…
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல…

ஆண் : உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க…
உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க…

BGM

ஆண் : காதல் எல்லாம் நம்மை காதல் கொள்ள…
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள…

ஆண் : ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய்…
யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன்…

ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM


Notes : Adikkadi Song Lyrics in Tamil. This Song from Ponmaalai Pozhudhu (2013). Song Lyrics penned by Karthik Netha. அடிக்கடி முடி பாடல் வரிகள்.


இரவுகளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & ஸ்டீவ் வாட்ஸ்சி. சத்யாபொன்மாலை பொழுது

Iravugalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : இரவுகளில் இரவுகளில்…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…

ஆண் : போதும் வேதனை பெண்ணே…
உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும்…
பொங்கும் காதலை சொல்லும் வரை…
காற்றோடு காற்றாக வேண்டும்…

ஆண் : அருகினிலே உன் அருகினிலே…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…

குழு : திஸ் இஸ் எ ப்ளூஸ்ஸி சாங்…
யூ காட் ப்ளூ ஐஸ்…
வேண்டும் வேண்டும் நீ…
பட் டோன்ட் ஹிப்னோடைஸ்…

குழு : ஐ வில் பே தி பிரைஸ்…
மாமாக்கு நேரம் ரைட் ஓ ஓ…
ரைட் ரைட் ரைட்…
நீ எந்தன் லவ்வர் கேர்ள்…
உன்னோடு ஐ வாண்ட் டு டான்ஸ்…
நீ எந்தன் ஐசி ஸ்விர்ல் என்னோடு ஒய் டோன்ட்…
யூ டான்ஸ் உன் கண்கள் என்னை கவர்ந்து…
ஓ து து து கொல்லுதே…

ஆண் : ஒரு சொல் நீ சொன்னால்…
வேண்டாம் என்றா சொல்வேன்…
நீ கேட்கும் ஒன்றை…
வாங்க எங்கும் செல்வேன்…

ஆண் : விடை வேண்டாமலே கேள்வி நான் கேட்கிறேன்…
பதில் வந்தாலுமே வாங்காமல் போகிறேன்…

ஆண் : கழுத்து சங்கலியில் என் பெயரை…
எழுதி நீ கோர்க்கணும்…
துடிக்கும் உன் இதயம் பேசுவதை…
அருகில் நான் கேட்கணும்…
நெருங்கி நான் வருகிறேன்…
விரும்பியே கரைகிறேன்…

ஆண் : போதும் வேதனை பெண்ணே உன்னை…
இப்போதே பார்த்தாக வேண்டும்…
பொங்கும் காதலை சொல்லும் வரை…
காற்றோடு காற்றாக வேண்டும்…

ஆண் : இரவுகளில் இரவுகளில்…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…


Notes : Iravugalil Song Lyrics in Tamil. This Song from Ponmaalai Pozhudhu (2013). Song Lyrics penned by Thamarai. இரவுகளில் பாடல் வரிகள்.