Category Archives: வெப்பம்

Veppam (வெப்பம்)

காற்றில் ஈரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ஸ்ரீசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்வெப்பம்

Kaatril Eeram Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…

ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…

ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம்…
இதயக் கூட்டில் நீந்திடுதே…
நடை பாதை பூக்கள் எல்லாம்…
கைகள் நீட்டிடுதே…

ஆண் : நீங்காத புன்னகை ஒன்று
உதட்டின் மீது பூத்திடுதே…
வாழ்க்கையை பிடிக்கிறதே…

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…

ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…

BGM

ஆண் : ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்…
உயிரோடு வாழும் பயணம் இந்த பயணம்…
இது தொடர்ந்திட வேண்டும்…

ஆண் : அருகில் உனதருகில் நான் வாழும்…
நிகழ் காலம் போதும் நிமிடம் இந்த நிமிடம்…
இது உறைந்திட வேண்டும்…

ஆண் : மௌனத்தில் சில நேரம்…
மயக்கத்தில் சில நேரம்…
தயக்கத்தில் சில நேரம்…
இது என்னவோ புது உணர்விங்கே…

ஆண் : கண்ணருகில் சில தூரம்…
கை அருகில் சில தூரம்…
வழித்துனையைக் கேட்கிறதே வா வா…

ஆண் : ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன்…
இங்கு இதனை ஈரமோ…
நம் கண்களில் ஓரமா…
புதுக் கனவுகள் நூறும்…

ஆண் : இது என்ன இது என்ன…
இந்த நாள் தான் திருநாளா…
இதற்காக இதற்காக…
காத்திருந்தோம் வெகு நாளா…

ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம்…
இதயக் கூட்டில் நீந்திடுதே…
நடை பாதை பூக்கள் எல்லாம்…
கைகள் நீட்டிடுதே…

ஆண் : நீங்காத புன்னகை ஒன்று…
உதட்டின் மீது பூத்திடுதே…
வாழ்க்கையை பிடிக்கிறதே…

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…

ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…

BGM


Notes : Kaatril Eeram Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றில் ஈரம் பாடல் வரிகள்.


ஒரு தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிளிண்டன் & ஸ்வேதா மோகன்ஜோஷ்வா ஸ்ரீதர்வெப்பம்

Oru Devadai Song Lyrics in Tamil


ஆண் : ஹ்ம்ம் ஒ… ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

ஆண் : என்னோடு புது மாற்றம் தந்தாள்…
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்…
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்…
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ…

ஆண் : கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்…
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்…

BGM

ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

BGM

பெண் : என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே…
என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே…
நீ தந்தான் பார்வை நனைந்தாளே பாவை…
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்…

பெண் : ஒளி வீசும் காலை…
இருள் பூசும் மாலை…
உந்தன் முகம் எந்தன் கண்ணில்…

ஆண் : மின்சாரம் இல்லா நேரத்தில்…
மின்னலாய் வந்து ஒளி தருவாள்…
அந்த வெளிச்ச மழையில் நான் நனைந்திடுவேன்…

ஆண் : விரல் தொட்டு விடும் தூரத்தில்…
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்…
புரியாத போதை இது புரிந்த போதும்…
அவள் பக்கம் வர பக்கம் வர படபடக்கும்…

BGM

ஆண் : அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா…
வாசனை என் சொந்தம்…
அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா…
அலை மட்டும் என் சொந்தம்…

BGM

ஆண் : கண்ணாடி அவள் பார்த்ததில்லை…
ஏன் என்று நான் கேட்டதில்லை…
அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல…

ஆண் : அவள் கட்டளையை கேட்டு தான்…
நான் கட்டுப்பட்டு வாழுவேன்…
அறியாத பாதை இது அறிந்த போதும்…
அவள் பக்கம் வர பக்கம் வர படபடக்கும்…

BGM

ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

ஆண் : என்னோடு புது மாற்றம் தந்தாள்…
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்…
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்…
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ…

ஆண் : கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்…
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்…

BGM

ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

BGM


Notes : Oru Devadai Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு தேவதை பாடல் வரிகள்.


mazhai-varum-song-lyrics

மழை வரும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சூசன்ஜோஷ்வா ஸ்ரீதர்வெப்பம்

Mazhai Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…

பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

BGM

பெண் : அறியாதொரு வயதில் விதைத்தது… ஓஓ… ஓஓ…
அதுவாகவே தானாய் வளர்ந்தது… ஓஓ…
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்… ஓஓ… ஓஓ…
அட யாரதை யாரதை பறித்தது… ஓஓ…

பெண் : உன் கால்தடம் சென்ற வழி…
பார்த்து நானும் வந்தேனே…
அது பாதியில் தொலைந்ததடா…

BGM

பெண் : நான் கேட்டது அழகிய நேரங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்… ஓஓ…
நான் கேட்டது வானவில் மாயங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது வழிகளில் காயங்கள்… ஓஓ…

பெண் : இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே…
அது உயிருடன் எரிக்குதடா…

பெண் : ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…
ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…

பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…


Notes : Mazhai Varum Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. மழை வரும் பாடல் வரிகள்.