Category Archives: எங்கேயும் எப்போதும்

உயிர் அறுந்ததே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.சரவணன்சயனோராசி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Uyir Arundhadhey Song Lyrics in Tamil


பெண் : உயிர் அறுந்ததே…
உடல் விழுந்ததே… ஓஹோ…
உறவிழந்ததே… மனம் மறுக்குதே…

பெண் : ஓ… மரணத்தை கொல்ல ஒருவரும் இல்லை…
நான் இறப்பினை வெல்ல இறைவனும் இல்லை…

BGM

பெண் : ஓஹோ… இது ஒன்பது வாசல் வீடு…
பின்பு ஈசன் ஆளும் காடு…

பெண் : உயிர் அறுந்ததே…


Notes : Uyir Arundhadhey Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by M.Saravanan. உயிர் அறுந்ததே பாடல் வரிகள்.


கோவிந்தா கோவிந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ்சி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Govinda Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப்பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…

ஆண் : எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ…

ஆண் : கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப்பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…

ஆண் : டாடி மம்மி என்ன பேரு…
இவளுக்கு வச்சாங்க…
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு…
பேர வெப்பேங்க…

BGM

ஆண் : கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல…
கூட வந்து ஒட்டிகிட்ட தொல்ல…
கழட்டி விடவும் மனசே இல்ல…
என்ன கொடுமையடா…

ஆண் : காஞ்சு போன மொளகா உள்ள…
கொட்டிக் கிடக்கும் விதையப்போல…
காரமாக வெடிச்சா உள்ள…
பாவ நிலமையடா…

ஆண் : ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்…
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ…

ஆண் : வெயிலோடு மழையும்தான்…
ஒன்று சேர்ந்து வந்ததுபோல்…
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று…
முடிவது எங்கேயோ…

குழு : அடடா டாடி மம்மி என்ன பேரு…
இவளுக்கு வச்சாங்க…
என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு…
பேரு வெப்பேங்க…

BGM

ஆண் : கப்பல் வாங்க வந்திருப்பாளோ…
செப்பல் வாங்க வந்திருப்பாளோ…
உசுர வாங்க வந்திருப்பாளோ…
ஒன்னும் புரியலயே…

ஆண் : ட்ரைலர் போல முடிந்திடுவாலோ…
ட்ரைன போல நீண்டிடுவாலோ…
எப்ப இவன இவ விடுவாளோ…
ஒன்னும் தெரியலயே…

ஆண் : அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சேனே…
ஐந்நூறு கேள்வி கேட்டு கேட்டு ஆளக்கொல்றாலே…

குழு : இவ இவ வந்தபோது வந்த கோபம்…
இப்போ இல்லையடா…
இவ சேர்த்து வைத்த சந்தேகங்கள்…
ஆண் : டூ நாட் டூ சம் டைம்ஸ் டைம்ஸ்…

ஆண் : சகரிச ச ச ச ரி க ம நி…
சகரிச ச ச ச ரி க ம நி…
கோவிந்தா…

ஆண் : கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப் பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…
ஓஹோ ஓஓஓஓஓ ஓஹோ… கோவிந்தா…

ஆண் : கோவிந்தா…


Notes : Govinda Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by Na. Muthukumar. கோவிந்தா கோவிந்தா பாடல் வரிகள்.


மாசமா ஆறு மாசமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.சரவணன் சி. சத்யாசி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Maasama Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாசமா ஆறு மாசமா…
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு…
வாரமா சில பல வாரமா…
காத்து கிடந்தேனே பூவிழிக்கு…

ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல…
பசி எடுக்கல வாய் சிரிக்கல…

BGM

ஆண் : கை கொடுக்கல கால் நடக்கல…
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல…

BGM

ஆண் : ஹே மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன்…

BGM

ஆண் : மாசமா ஆறு மாசமா…
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு…

BGM

ஆண் : ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல…
பஸ்சுல பாக்கல ஆட்டோல பாக்கல…
தியேட்டர்ல பாக்கல ஸ்ட்ரீட்டுல பாக்கல…
பாத்தது எல்லாம் தொலைவுல…

ஆண் : காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல…
அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல…
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல…
நின்னது அவளோட மனசுல…

ஆண் : நின்னாளோ பாத்தாலோ தெருவுல…
நா பாக்காம போனேனே முதலுல…
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு…

ஆண் : மாசமா ஆறு மாசமா…
காத்து கிடந்தேனே பூவிழிக்கு…

BGM

ஆண் : நம்பரும் வாங்கல போனும் பண்ணல…
அட்ரஸ் வாங்கல லெட்டரும் கொடுக்கல…
ஃபாலோ பண்ணல தூது அனுப்பல…
எப்படி வந்தா நேரில…

BGM

ஆண் : கிண்டலும் பண்ணல சண்டையும் போடல…
மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல…
வழி மறிக்கல கையப்பிடிக்கல…
எப்படி விழுந்தா காதலுல…

ஆண் : அவ மூச்சாகி போனாளே உயிருல…
எனக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைப்புல…
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு…

ஆண் : மாசமா ஆறு மாசமா…
மோசமா மோசமா காதலிச்சேன் நா காதலிச்சேன்…

BGM

ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல…
பசி எடுக்கல வாய் சிரிக்கல…

BGM

ஆண் : ஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ…
மோசமா மோசமா நா காதலிச்சேன்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

BGM


Notes : Maasama Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by M.Saravanan. மாசமா ஆறு மாசமா பாடல் வரிகள்.


chotta-chotta-song-lyrics-in-tamil

சொட்ட சொட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சின்மயி & சி. சத்யாசி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Chotta Chotta Song Lyrics in Tamil


BGM

பெண் : சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்…
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்…

பெண் : கிட்ட தட்ட கரைய வைத்தாய்…
கிட்டாமல் அலைய வைத்தாய்…
திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்…

பெண் : ரயில் வரும் பாலமாய்…
அய்யோ எந்தன் இதயம்…
தடதடதடவென துடிக்க…

BGM

பெண் : நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து…
விழுந்தாய் கண்ணுக்குள்ளே…
விழிப்பாா்க்கும்போதே மரமாய் இன்று…
எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே…

பெண் : அட இனி என்ன நடக்கும்…
மனம் நடந்ததை நடிக்கும்…

பெண் : ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பாா்க்குதே…
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பாா்க்குதே
பாா்க்குதே பாா்க்குதே தோற்குதே…

ஆண் : அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை…
மெழுகில் செய்தானடி…
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால்…
உருகிட வைத்தானடி…

ஆண் : இந்த மௌனத்தின் மயக்கம்…
ரொம்ப பிடிக்குது எனக்கும்…

ஆண் : உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே…
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே…
கொண்டதே கொண்டதே வென்றதே…

பெண் : சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்…
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்…

BGM


Notes : Chotta Chotta Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by Na. Muthukumar. சொட்ட சொட்ட பாடல் வரிகள்.


உன் பேரே தொியாது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மதுஸ்ரீசி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Un Perae Theriyathu Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…

பெண் : அந்த பேரை அறியாது…
அட யாரும் இங்கேது…
அதை ஒருமுறை சொன்னாலே…
தூக்கம் வாராது…

பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி…
உன்னை கொஞ்சுவேன்…
நான் அடங்காத அன்பாலே…
உன்னை மிஞ்சுவேன்…

BGM

பெண் : ஹோ… சூடான பேரும் அதுதான்…
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்…
சூாியனை நீயும் நினைத்தால்…
அது இல்லையே…

பெண் : ஹோ… ஜில்லென்ற பேரும் அதுதான்…
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்…
நதியென்று நீயும் நினைத்தால்…
அது இல்லையே…

பெண் : சிலிா்க்கவைக்கும் தெய்வமில்லை…
மிரளவைக்கும் மிருகம் இல்லை…
ஒளிவட்டம் தொிந்தாலும்…
அது பட்டப்போில்லை…
என் போின் பின்னால் வரும் போ்…
நான் சொல்லவா…

BGM

பெண் : பொிதான பேரும் அதுதான்…
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்…
எத்தனை எழுத்துக்கள் என்றால்…
விடையில்லையே…

பெண் : சிறிதான பேரும் அதுதான்…
சட்டென்று முடிந்தே போகும்…
எப்படி சொல்வேன் நானும்…
மொழி இல்லையே…

பெண் : சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்…
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்…
அது சுத்த தமிழ் போ்தான்…
அயல் வாா்த்தை அதில் இல்லை…
என் போின் பின்னால் வரும் போ்…
நான் சொல்லவா…

BGM

பெண் : உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…

பெண் : அந்த பேரை அறியாது…
அட யாரும் இங்கேது…
அதை ஒருமுறை சொன்னாலே…
தூக்கம் வாராது…

பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி…
உன்னை கொஞ்சுவேன்…
நான் அடங்காத அன்பாலே…
உன்னை மிஞ்சுவேன்…


Notes : Un Perae Theriyathu Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by Na. Muthukumar. உன் பேரே தொியாது பாடல் வரிகள்.