பெண் : உயிர் அறுந்ததே… உடல் விழுந்ததே… ஓஹோ… உறவிழந்ததே… மனம் மறுக்குதே…
பெண் : ஓ… மரணத்தை கொல்ல ஒருவரும் இல்லை… நான் இறப்பினை வெல்ல இறைவனும் இல்லை…
—BGM—
பெண் : ஓஹோ… இது ஒன்பது வாசல் வீடு… பின்பு ஈசன் ஆளும் காடு…
பெண் : உயிர் அறுந்ததே…
Notes : Uyir Arundhadhey Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by M.Saravanan. உயிர் அறுந்ததே பாடல் வரிகள்.
பெண் : உன் பேரே தொியாது… உன்னை கூப்பிட முடியாது… நான் உனக்கோா் போ் வைத்தேன்… உனக்கே தொியாது…
பெண் : அந்த பேரை அறியாது… அட யாரும் இங்கேது… அதை ஒருமுறை சொன்னாலே… தூக்கம் வாராது…
பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி… உன்னை கொஞ்சுவேன்… நான் அடங்காத அன்பாலே… உன்னை மிஞ்சுவேன்…
—BGM—
பெண் : ஹோ… சூடான பேரும் அதுதான்… சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்… சூாியனை நீயும் நினைத்தால்… அது இல்லையே…
பெண் : ஹோ… ஜில்லென்ற பேரும் அதுதான்… கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்… நதியென்று நீயும் நினைத்தால்… அது இல்லையே…
பெண் : சிலிா்க்கவைக்கும் தெய்வமில்லை… மிரளவைக்கும் மிருகம் இல்லை… ஒளிவட்டம் தொிந்தாலும்… அது பட்டப்போில்லை… என் போின் பின்னால் வரும் போ்… நான் சொல்லவா…
—BGM—
பெண் : பொிதான பேரும் அதுதான்… சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்… எத்தனை எழுத்துக்கள் என்றால்… விடையில்லையே…
பெண் : சிறிதான பேரும் அதுதான்… சட்டென்று முடிந்தே போகும்… எப்படி சொல்வேன் நானும்… மொழி இல்லையே…
பெண் : சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்… எழுதிவிட்டால் தேனும் சொட்டும்… அது சுத்த தமிழ் போ்தான்… அயல் வாா்த்தை அதில் இல்லை… என் போின் பின்னால் வரும் போ்… நான் சொல்லவா…
—BGM—
பெண் : உன் பேரே தொியாது… உன்னை கூப்பிட முடியாது… நான் உனக்கோா் போ் வைத்தேன்… உனக்கே தொியாது…
பெண் : அந்த பேரை அறியாது… அட யாரும் இங்கேது… அதை ஒருமுறை சொன்னாலே… தூக்கம் வாராது…
பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி… உன்னை கொஞ்சுவேன்… நான் அடங்காத அன்பாலே… உன்னை மிஞ்சுவேன்…
Notes : Un Perae Theriyathu Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by Na. Muthukumar. உன் பேரே தொியாதுபாடல் வரிகள்.