Category Archives: மதராசபட்டினம்

காற்றிலே காற்றிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், ஜியா & அகஸ்டின் கொயர்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Kaatrile Song Lyrics in Tamil


குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களில் நீர் அது காற்றினில் சேருதே…

BGM

ஆண் : நதி போகும் வழியில் யாரும்…
அணை போட்டு தடுத்திட கூடும்…
மேகத்தில் அணை போட வழி இல்லையே…

ஆண் : நிகழ் காலம் கண்ணின் முன்னே…
வருங்காலம் கனவின் பின்னே…
விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே…

குழு : இரவும் பகலும் நகரும்…
வெயிலும் மழையும் தொடரும்…
இதயம் இணையும் தருணம் வருமா …

குழு : இருளும் ஒளியும் பழகும்…
விடிந்தும் விடியா நிமிடம்…
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா…

BGM

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

BGM

{ ஆண் : வந்தே மாதரம்…
குழு : வந்தே மாதரம்… } * (4)

BGM

ஆண் : ஒரு வானம் போதாதென்று…
பல வானம் கேட்போம் என்று…
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே…

ஆண் : நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்…
இப்போது கைகள் கோர்த்தோம்…
இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே…

குழு : இதமும் பதமும் யுத்தம்…
இடையில் உயிரின் சத்தம்…
இதயம் முழுக்க கேட்டால் சுகமே…

குழு : எதிரும் புதிரும் வானம்…
இருந்தும் நெஞ்சில் வீரம்…
அன்பே என்றும் இன்பம் தருமே…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே …

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது …
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…


Notes : Kaatrile Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றிலே காற்றிலே பாடல் வரிகள்.


வாம்மா துரையம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண், வி.எம்.சி. ஹனீபா & எமி ஜாக்சன்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Vaamma Duraiyamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள்…
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்…
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே…
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்…

ஆண் : கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்…
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்…
வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா…
வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா…
தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்…
செந்தமிழ் எங்கள் மொழியாகும்…
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன…
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்…

ஆண் : இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்…
இங்கு மட்டுமே அன்பை காணலாம்…

ஆண் : வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா…
இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா…
வலையில் மழையும்தான் விழுந்தது எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…


Notes : Vaamma Duraiyamma Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. வாம்மா துரையம்மா பாடல் வரிகள்.


ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Aaruyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…

பெண் : நீயே என் உயிரே…
எனக்குள் உன் உயிரே…
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்…
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்…

ஆண் : காற்றென மாறுவேனோ… ஓஓ…
உன் சுவாசத்தில் சேர்வேனோ…
நீ சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்…
உனக்குள் வசிப்பேனே…

பெண் : உயிரே என் உயிரே…
உனக்குள் என் உயிரே…
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்…
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்…

ஆண் : மேற்றினில் வாழ்வேனோ…
உன் தோள்களில் சாய்வேனோ…
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து…
காலங்கள் மறப்பேனோ… ஓஓ…

பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே…
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
உயிரை துறக்கிறேன் ஏன்…

BGM


Notes : Aaruyire Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆருயிரே பாடல் வரிகள்.


pookal-pookum-song-lyrics

பூக்கள் பூக்கும் தருணம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரூப் குமார் ரத்தோட், ஜி. வி. பிரகாஷ் குமார், ஹரினி & ஆண்ட்ரியா எரேமியாஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Pookal Pookum Song Lyrics in Tamil


ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
இது எதுவோ…

ஆண் : இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
பூந்தளிரே… ஓஹோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

—BGM—

ஆண் : வார்த்தை தேவையில்லை…
வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே…

பெண் : நேற்று தேவை இல்லை…
நாளை தேவையில்லை…
இன்று இந்த நொடி போதுமே…

ஆண் : வேரின்றி விதையின்றி…
விண் தூவும் மழை இன்றி…
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…

பெண் : வாள் இன்றி போர் இன்றி…
வலிக்கின்ற யுத்தம் இன்றி…
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…

ஆண் : இதயம் முழுதும் இருக்கும்…
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…

பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…

ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ…

பெண் : ஓ வேர் வுட் ஐ பி…
வித்அவுட் திஸ் ஜாய்…
இன்சைட் ஆப் மீ…
இட் மேக்ஸ் மீ வான்ட்…
டு கம் அலைவ்…
இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை…
இன்டு தி ஸ்கை…
ஓ வேர் வுட் ஐ பி…
இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ…
ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்…
ஓ வேர்… ஓ வேர்…

—BGM—

ஆண் : எந்த மேகம் இது…
எந்தன் வாசல் வந்து…
எங்கும் ஈரமழை தூவுதே…

பெண் : எந்த உறவு இது…
எதுவும் புரியவில்லை…
என்ற போதும் இது நீளுதே…

ஆண் : யார் என்று அறியாமல்…
பேர் கூட தெரியாமல்…
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே…

பெண் : ஏன் என்று கேட்காமல்…
தடுத்தாலும் நிற்காமல்…
இவன் போகும் வழி எங்கும்…
மனம் போகுதே…

ஆண் : பாதை முடிந்த பிறகும்…
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…

பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்…

பெண் & ஆண் : இலை தொடங்கும்…
நடனம் முடிவதில்லையே…
இது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…

ஆண் & பெண் : என்ன புதுமை…
இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…

ஆண் : அது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…


Notes : Pookal Pookum Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகள்.