பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஜெயந்தா | வித்யாசாகர் | வித்யாசாகர் | ராமன் தேடிய சீதை |
Enne Pulla Song Lyrics in Tamil
ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…
என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…
ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச…
பறக்கத்தான் றெக்க வச்ச…
திக்க வச்ச தெனற வச்ச…
திசையதான் உணர வச்ச…
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச…
ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…
—BGM—
ஆண் : கொள்ளகாரன் நானே கொள்ளயாகி போனேன்… ஏ…
மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே…
ஆண் : தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்…
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம…
ஆண் : தண்ணீரில் உண்டாகும் மீன்கள்…
ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்…
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு…
ஏன் உன்னாலே ஏன் இந்த காயம்…
ஆண் : என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்…
ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…
—BGM—
ஆண் : ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை…
ஏ செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே…
பாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன்…
ஏ என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே…
ஆண் : எப்போதும் உன் பேரை சொல்லி…
என் உள் நாக்கும் தண்டோரா போடும்…
உப்பாத்தில் மீனாக தானே…
ஏ… அப்போதும் உன் பிம்பம் ஆடும்…
ஆண் : என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்…
ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…
என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…
ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச…
பறக்கத்தான் றெக்க வச்ச…
திக்க வச்ச தெனற வச்ச…
திசையதான் உணர வச்ச…
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச…
Notes : Enne Pulla Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Jeyantha. என்ன புள்ள செஞ்ச பாடல் வரிகள்.