பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஷங்கர் மகாதேவன் & ஹேமாம்பிகா | எஸ்.எஸ்.குமரன் | பூ |
Dheena Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி…
ஆண் : கயத்தாறு காத்தாடி போல…
காத்தோடு போனானே மெல்ல…
ஏ… பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல…
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடேறி போனேன்…
பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம் பூரா காத்திருப்பேன் நான்…
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்…
சூடம் ஒன்னு ஏத்தி வைப்பேன் நான்…
ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…
—BGM—
ஆண் : ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே…
வாழ்ந்தேனே நான்…
கூரைக்கு மேலே பூசணி பூவாய் பூத்தாயே நீ…
ஆண் : உன்னோடு பேசும் போது…
நெஞ்சில் உற்சாகம் குறையாது…
பெண் : சாதிசனம் கோடி இருக்கும்…
உன் நிழல் மட்டும் கூட இருக்கும்…
ஆண் : ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…
—BGM—
ஆண் : தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று…
தந்தாயே நீ…
தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம்…
வென்றாயே நீ…
ஆண் : என்னுள்ளே உன் வீடு…
நானும் நீயின்றி வெறும் கூடு…
பெண் : காத்து உள்ள காலம் வரைக்கும்…
உன்னை காதலிச்சே செத்து போகணும்…
ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி…
ஆண் : கயத்தாறு காத்தாடி போல…
காற்றோடு போனானே மெல்ல…
ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல…
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடேறி போனேன்…
பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம் பூரா காத்திருப்பேன் நான்…
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்…
சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்…
ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…
Notes : Dheena Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by Na. Muthukumar. தீனானக்குனா தீனா பாடல் வரிகள்.