நாணல் பூவாய்
நாணல் பூவாய் நானும் வளைந்தடா…
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா…
மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…
நாணல் பூவாய் நானும் வளைந்தடா…
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா…
மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…
சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…
உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ…
நெனச்சதே நடுக்குதே இது நல்ல நேரமோ…
கைய புடிச்சி நடுக்குற திசை எங்கோ…
கம கமன்னு மணக்குது மண் வாசம்…
சிறுக்கி சீனிக்கட்டி…
சிணுங்கி சிங்காரி…
அடி குத்தி நிக்கும்…
முன்னழகு முட்டுது கீறி…
மினுக்கி மீனுக்குட்டி…
தழுக்கி ஒய்யாரி…
சிறுக்கி சீனிக்கட்டி Read More »