Category Archives: இரணியன்

En Maman Madhura Veeran Song Lyrics in Tamil

என் மாமன் மதுர வீரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுவர்ணலதாதேவாஇரணியன்

En Maman Madhura Veeran Song Lyrics in Tamil


பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…

பெண் : அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…
ஏ… மாமா… மனந் தூங்குதில்ல…
உன் ஆசை அது நீங்குதில்ல…

பெண் : உன்னதான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…

BGM

பெண் : நீ கொடுத்த முத்தமெல்லாம்…
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்…
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்…
அது வளருதய்யா வயித்துக்குள்ள…

பெண் : போதும் அந்த ஒரு நிமிஷம்…
போதும் அந்த ஒரு ஸ்பரிசம்…
மனசுக்குள்ளே ரசிச்சுக்கிட்டே…
நான் வாழ்ந்திடுவேன் பல வருஷம்…

பெண் : மாமா உம் மூச்சு பட்டு…
மொட்டு ஒன்னு பூவாச்சு…
மாமா உம் முத்தம் பட்டு…
ரத்தம் இப்ப தேனாச்சு…

பெண் : உன்னதான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…

BGM

பெண் : இழுத்து விட்ட மூச்சினிலே…
உதிர்ந்துபுட்ட மல்லிய பூ…
வாசம் இன்னும் வீசுதய்யா…
என் மனசுக்குள்ள மனசுக்குள்ள…

பெண் : நீ கொடுத்த முத்தத்துல…
நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க…
ஈரம் இன்னும் காயலயே…
என் உசுருக்குள்ள என் உசுருக்குள்ள…

பெண் : கண் மூடி போகும் போதும்…
காதல் அது போகாது…
மண் மூடி போகும் போதும்…
மனசு மட்டும் மூடாது…

பெண் : உன்னைத்தான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…

பெண் : ஏ… மாமா மனந் தூங்குதில்ல…
உன் ஆசை அது நீங்குதில்ல…
உன்ன தான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

BGM


Notes : En Maman Madhura Veeran Song Lyrics in Tamil. This Song from Iraniyan (1999). Song Lyrics penned by Na. Muthukumar. என் மாமன் மதுர வீரன் பாடல் வரிகள்.


ஐயாரெட்டு சோறு வடுச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & கிருஷ்ணராஜ்தேவாஇரணியன்

Ayyarettu Soru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஐயாரெட்டு சோறு வடுச்சு…
அயிரமீனு கொழம்பு வச்சு…
ஐயாரெட்டு சோறு வடுச்சு
அயிரமீனு கொழம்பு வச்சு…
வாழமீனு வறுத்து வச்சேன் மாமா…
நீ திண்ணையில திரும்பி படுக்கலாமா…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

ஆண் : ஐயாரெட்டு சோறு எதுக்கு…
அயிரமீனு கொழம்பு எதுக்கு…
வாழமீனு எனக்கெதுக்கு போடி…
ஒரு சேலைமீன புடிக்கபோறேன் வாடி…

ஆண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

BGM

ஆண் : கம்பங் கதுரடுச்ச கம்மாபக்கம் போறவளே…
கன்னிமார் கோயில் பக்கம் வாறியா…
சுந்தரி வாரியா…
சொடக்கெடுக்க வாரியா…
மச்சினி வாரியா…
மஞ்சகெழங்கு தாரியா…

பெண் : மச்சமுள்ள மாரழகா…
மசங்கயில பேரழகா…
ஒத்தையில நான் கெடச்சா விடுவியா…
ஓரந்தொடுவியா…
உசுரக்கிசுர விடுவியா…
மாசிக் குளுருக்கு மாராப்ப கேப்பியா…

ஆண் : தண்ணி ஊத்தி அணைக்கபோரியா…
மண்ணெண்ண ஊத்தி…
ஆசை நெருப்ப வளக்கபோரியா…

ஆண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

பெண் : ஐயாரெட்டு சோறு வடுச்சு…
அயிரமீனு கொழம்பு வச்சு…
வாழமீனு வறுத்து வச்சேன் மாமா…
நீ திண்ணையில திரும்பி படுக்கலாமா…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

BGM

பெண் : ஓடையில குளிக்கயில…
ஓரஞ்சாரம் பாத்தவர…
மிச்சத்தையும் பாக்கதானே துடிக்கிர…
முழியா முழிக்கிர…
மூச்சு வாங்கி தவிக்கிர…
உருட்டும் வண்டு போல்…
உசுர கொடஞ்சு தொளைக்கிர…

ஆண் : மாரளவு தண்ணியில மறஞ்சு நின்னு குளிச்சவளே…
நீரளவு கொறையும் மட்டும் காத்திருந்தேன்…
கண்ணூ பூத்திருந்தேன்…
கரையோரம் வேர்த்திருந்தேன்…
தண்ணீ கொறையல…
தாமரப்பூ தெரியல…

பெண் : முழுக்க முழுக்க என்னை எடுத்துக்க…
ஒரு மஞ்ச கயித்தில்…
என்னை கட்டி இடுப்பில் முடுஞ்சுக்க…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

பெண் : ஐயாரெட்டு சோறு வடுச்சு…
அயிரமீனு கொழம்பு வச்சு…
வாழமீனு வறுத்து வச்சேன் மாமா…
நீ திண்ணையில திரும்பி படுக்கலாமா…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

BGM


Notes : Ayyarettu Soru Song Lyrics in Tamil. This Song from Iraniyan (1999). Song Lyrics penned by Vairamuthu. ஐயாரெட்டு சோறு வடுச்சு பாடல் வரிகள்.