Category Archives: தர்மா

செம்பருத்திப் பூவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாதர்மா

Sembaruthi Poovukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…

BGM

ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…

பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…

BGM

ஆண் : வட்ட வட்ட நிலாவுக்கு பொட்டு வச்சு…
வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்ச தொட்டு வச்சு…

குழு : ஒத்துக்கிட்டா தப்பு என்ன…

ஆண் : கொஞ்சம் வெட்டி வெட்டி சிட்டு போகையிலே…
வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே…

குழு : வசியம் பண்ணுது உம் மனசு…
மெல்ல வளைச்சு போடுது உன் சிரிப்பு…

பெண் : உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன்…
உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன்…
பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது…
என்னன்னு சொல்லுவேன் ராசா…

ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…

BGM

பெண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானையா…
துணை நீதானையா…

பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…

BGM

பெண் : சின்னப் பட்டி தொட்டி எங்கும் உன் பேரையா…
நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா…

குழு : பச்சக் கிளி வச்சு விடு…

பெண் : வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன…
இந்தப் பொண்ண கட்டிக்கிட்டு போனா என்ன…

குழு : மயக்கும் கண்ணிலே தந்தி கொடு…
அவன் மனசு போல நீ முந்தி கொடு…

ஆண் : சொன்னாலே மணக்கும்…
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்…
சொன்னாலே மணக்கும்…
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்…

ஆண் : மஞ்சத் தாலி இருக்கு…
மால கூட இருக்கு…
மங்கள வாத்தியம் வேணும்…

பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…

ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…


Notes : Sembaruthi Poovukku Song Lyrics in Tamil. This Song from Dharma (1998). Song Lyrics penned by Pulamaipithan. செம்பருத்திப் பூவுக்கு பாடல் வரிகள்.


manakkum-sandhaname-song-lyrics-in-tamil

மணக்கும் சந்தனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாதர்மா

Manakkum Sandhaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

BGM

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

பெண் : சின்ன மணிக் கிளியோ…
சிரிக்கும் நித்தில மணியோ…
மஞ்சள் வண்ண நிலவோ…
மனசில் எத்தனை கனவோ…
அந்த நாள் மங்கள நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

ஆண் : நந்தன வன குயிலே…
குழு : நடக்கும் சித்திர மயிலே…
ஆண் : சின்ன மணி கிளியே…
குழு : சிரிக்கும் நித்தில மணியே…
ஆண் : அந்த நாள் மங்கள் நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

BGM

பெண் : தென்மதுரை வீரனுக்கு…
என்னுடைய மாமனுக்கு…
தேக்குமர தேகமடி…
யம்மா… யம்மா…

BGM

ஆண் : மாமன் கொண்ட பெண் உனக்கு…
மை எழுதும் கண் எதுக்கு…
என்னை வந்து கொல்லுதடி…
யம்மா… யம்மா…

பெண் : ஆத்துல நான் குளிச்சேன்…
ஆசையா நீ புடிச்சே…
தோளத்தான் நீ புடிச்ச…
சொர்க்கத்த நான் புடிச்சேன்…

ஆண் : அடடா ஒரு அங்குலம் அங்குலமாக…
நீ ஆசையில் முத்தங்கள் போட…
அதை என்னன்னு சொல்லுவேன்…
எப்படி சொல்லுவேன் நானே…

குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

பெண் : ஓஓ… சின்ன மணிக் கிளியோ…
சிரிக்கும் நித்தில மணியோ…
மஞ்சள் வண்ண நிலவோ…
மனசில் எத்தனை கனவோ…
அந்த நாள் மங்கல நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

BGM

ஆண் : கையளவு சின்ன இடை…
சொல்லிக் கொடு என்ன விலை…
கேட்ட விலை நான் கொடுப்பேன்…
கண்ணே… கண்ணே…

BGM

பெண் : ஆசை அது எவ்வளவு…
அள்ளிக் கொடு அவ்வளவு…
உன் அளவும் என் அளவும்…
ஒன்னே… ஒன்னே…

ஆண் : விண்ணிலே வெண்ணிலவு…
வீட்டிலே பெண்ணிலவு…
இன்றுதான் நள்ளிரவு…
நான் சொல்லவா நல்வரவு…

பெண் : அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல…
இது பன்னீர் தாமரையம்மா…
இந்த தாமரை மொட்டுகள்…
பூப்பதென்ன மாமனுக்காக…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

குழு : நந்தன வன குயிலே…
நடக்கும் சித்திர மயிலே…
சின்ன மணி கிளியே…
சிரிக்கும் நித்தில மணியே…

ஆண் : அந்த நாள் மங்கல நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…


Notes : Manakkum Sandhaname Song Lyrics in Tamil. This Song from Dharma (1998). Song Lyrics penned by Pulamaipithan. மணக்கும் சந்தனமே பாடல் வரிகள்.