Category Archives: பெரியதம்பி

பெரியதம்பி – Periya Thambi (1997)

தாஜ்மஹாலே நீ தாவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாபெரியதம்பி

Taju Mahalae Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…
தங்க நிலாவே நீ விண்ணை விட்டு…
என்னை காண வந்தது என்ன…

பெண் : உயிர் தொட்ட உறவே…
நான் எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன…
உன் பாதம் பட்டு உன் காற்று தொட்டு…
என் சோலை இன்று பூத்தது என்ன…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…

BGM

பெண் : உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது…
வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது…
உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது…
வெள்ளி நிலவை.கண்கள் ரசித்தால் கரை தெரியாது…

ஆண் : கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம்…
காதல் கொண்டது காதல் கொண்டது…
கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி…
ஏனோ கொண்டது கண்ணீர்…

ஆண் : கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம்…
காதல் கொண்டது காதல் கொண்டது…
கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி…
ஏனோ கொண்டது கண்ணீர்…

பெண் : ஒரே மனம் ஒரே குணம்…
ஒரே நிலை இன்பம்…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…

BGM

பெண் : எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா…
இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்து வைப்பாயா…
எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா…
இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்து வைப்பாயா…

ஆண் : காற்றும் மழையும் கதிரும் ஒரு நாள்…
நின்றே போய்விடும் நின்றே போய்விடும்…
கண்ணே நமது காதல் உறவுகள்…
வென்றே வாழ்ந்திடும் என்றும்…

ஆண் : காற்றும் மழையும் கதிரும் ஒரு நாள்…
நின்றே போய்விடும் நின்றே போய்விடும்…
கண்ணே நமது காதல் உறவுகள்…
வென்றே வாழ்ந்திடும் என்றும்…

பெண் : இதே வரம் இதே மனம்…
இதே சுகம் வேண்டும்…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…
தங்க நிலாவே நீ விண்ணை விட்டு…
என்னை காண வந்தது என்ன…

பெண் : உயிர் தொட்ட உறவே…
நான் எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன…
உன் பாதம் பட்டு உன் காற்று தொட்டு…
என் சோலை இன்று பூத்தது என்ன…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…

BGM


Notes : Taju Mahalae Song Lyrics in Tamil. This Song from Periya Thambi (1997). Song Lyrics penned by Vairamuthu. தாஜ்மஹாலே நீ தாவி பாடல் வரிகள்.