Category Archives: எட்டுப்பட்டி ராசா

panju-mittai-song-lyrics-in-tamil

பஞ்சு மிட்டாய் சீல கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிதேவாஎட்டுப்பட்டி ராசா

Panju Mittai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…

BGM

ஆண் : பட்டுவண்ண ரவிக்கை போட்டு…

BGM

ஆண் : அடி பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…
பட்டுவண்ண ரவிக்கை போட்டு…
கஞ்சி கொண்டு போறவளே…
நெஞ்சுக்குள்ள நீ வரியா…

BGM

பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி…
ஆண் : ஆஹா…
பெண் : தொட தெரிய ஏத்தி கட்டி…
ஆண் : ஓஹோ…

பெண் : வம்பு பண்ண வாறவுகள…
வழி விடுங்க நேரமாச்சு…
ஆண் : அப்டி போடு…

BGM

ஆண் : ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு…
உன் இடுப்பு கொசுவத்துல…
சூட்சமும் இருக்கு…

ஆண் : நீ நெளிஞ்சு போகையிலே…
நெஞ்சுல சுளுக்கு…

பெண் : வாட காத்தடிச்சு வாட்டுது மாமா…
என் கூட வந்து குச்சுக்குள்ள…
ஒட்டிக்க மாமா…

பெண் : உன் ஊடலுக்கு…
சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா…

ஆண் : உன் கண்ணு ரெண்டும் நவா பழம்…
காச்சு இருக்கு கொய்யா பழம்…
மூடி வைக்காதே…
திங்காம வீணடிக்காதே…

பெண் : அட புல் அறுக்க போகையிலே…
புள்ள வரம் கேட்க வந்தேன்…
தள்ளி நிக்காத…
மனச கிள்ளி வைக்காத…

BGM

ஆண் : அடியே பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…
பெண் : ஹான்…

ஆண் : பட்டுவண்ண ரவிக்கை போட்டு…
கஞ்சி கொண்டு போறவளே…
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள…

BGM

ஆண் : ஓரஞ்சரம் பார்த்து ஒதுங்கனும் பதமா…
பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி…
குளிக்கணும் சுகமா…

ஆண் : மெல்ல லவகமா…
உன் முதுக தேய்க்கணும் இதமா…

பெண் : மாமா பம்முறீயே…
பொழுதுக்கு மேலே…
நீ கம்மன்கட்டு மூலையிலே…
கல்லணை போலே…

பெண் : நான் ஒத்தையிலதான் வருவேன்…
உன் நினைப்பால…

ஆண் : அட மஞ்ச காட்டு ஓரத்திலே…
மத்தியான நேரத்தில…
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா…

பெண் : அட வெள்ளைச்சோள சோறு வச்சு…
கார பூவ ஏழரைச்சு…
ஊட்டி விடட்டா…
உனக்கு ஊட்டி விடட்டா…

BGM

ஆண் : யே புள்ள… பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…
பட்டுவண்ண ரவிக்கை போட்டு…
கஞ்சி கொண்டு போறவளே…
நெஞ்சுக்குள்ள நீ வரியா…

BGM

பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி…
தொட தெரிய ஏத்தி கட்டி…
வம்பு பண்ண வாறவுகள…
வழி விடுங்க நேரமாச்சு…

BGM


Notes : Panju Mittai Song Lyrics in Tamil. This Song from Ettupatti Rasa (1997). Song Lyrics penned by Kasthuri Raja. பஞ்சு மிட்டாய் சீல கட்டி பாடல் வரிகள்.


மேற்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாதேவா & சுவர்ணலதாதேவாஎட்டுப்பட்டி ராசா

Merku Seemaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…

BGM

ஆண் : காட்டு புலி ஒன்னு…
காயம்பட்டு போச்சே…
காரணம் யார் சொல்லம்மா…

BGM

ஆண் : சாட்டை உடுக்கையில்…
சத்தம் முழங்கிட…
தாயே நீ பொங்கிடம்மா…

BGM

ஆண் : சாட்டை உடுக்கையில்…
சத்தம் முழங்கிட…
தாயே நீ பொங்கிடம்மா…
சூலக்காளியே ஆத்தா தாயே…
சூலக்காளியே ஆத்தா தாயே…

BGM

ஆண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…

BGM

ஆண் : கொட்டு சத்தம் கொட்டு சத்தம்…
கேட்கலையா சொல்லு தாயே…
வெட்டருவா வேலு கம்பு…
சூலாயுதம் ஏந்தி வாடி…

BGM

பெண் : எட்டு திசை கட்டி…
ஆண்டுவந்தானே…
எத்தனையோ கஷ்டம்…
தீர்த்து வச்சானே… தாயே…
ஆண் : அம்மா…

பெண் : ஊரெல்லாம் உசுருன்னு…
நேசம் வைச்சேனே…
சனமெல்லாம் பெருசுனு…
ஆசைபட்டானே தாயே…
ஆண் : அம்மா…

பெண் : மகமாயி தாயே நீ மனம் மாறனும்…
மகராசன் கோட்டையில் குடி ஏறனும்…
கருமாரி தாயே நீ கண் பார்க்கனும்…
காயங்கள் மாறித்தான் மண்ணாலானும்…

பெண் : குங்கும காரியே…
குறை தீர்க்கும் தேவியே…
உன் பிள்ளை வாடுதம்மா…
முத்துமாரியே ஆத்தா தாயே…

BGM

பெண் : காதல் வசப்பட்டு…
பார்த்தது தப்பா…
கழுத்தில் மாலை விழ…
நினைச்சது தப்பா… தாயே…
ஆண் : அம்மா…

பெண் : கல்யாணம்தான்…
மாறி போனது தப்பா…
காத்திருந்து நானும்…
வாழ்ந்தது தப்பா தாயே…
ஆண் : அம்மா…

பெண் : சூறாவளி காத்து சுத்தி வந்து…
சொந்தமெல்லாம் மாறி போனதம்மா…
காத்திருந்து சொந்தம் வேணும்முன்னு…
நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா…

பெண் : பூவுக்கும் பொட்டுக்கும்…
ஆசைப்பட்டு வந்தேன்…
வேற என்ன கேட்டேனம்மா…
முத்துமாரியே ஆத்தா தாயே…

BGM

பெண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…

BGM

பெண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…

பெண் : காட்டு புலி ஒன்னு…
காயம்பட்டு போச்சே…
காரணம் யார் சொல்லம்மா…

BGM

பெண் : சாட்டை உடுக்கையில்…
சத்தம் முழங்கிட…
தாயே நீ பொங்கிடம்மா…
சூலக்காளியே ஆத்தா தாயே…
சூலக்காளியே ஆத்தா தாயே…


Notes : Merku Seemaiyile Song Lyrics in Tamil. This Song from Ettupatti Rasa (1997). Song Lyrics penned by Kasthuri Raja. மேற்கு சீமையிலே பாடல் வரிகள்.