பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கஸ்தூரி ராஜா | தேவா & சுவர்ணலதா | தேவா | எட்டுப்பட்டி ராசா |
Merku Seemaiyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…
—BGM—
ஆண் : காட்டு புலி ஒன்னு…
காயம்பட்டு போச்சே…
காரணம் யார் சொல்லம்மா…
—BGM—
ஆண் : சாட்டை உடுக்கையில்…
சத்தம் முழங்கிட…
தாயே நீ பொங்கிடம்மா…
—BGM—
ஆண் : சாட்டை உடுக்கையில்…
சத்தம் முழங்கிட…
தாயே நீ பொங்கிடம்மா…
சூலக்காளியே ஆத்தா தாயே…
சூலக்காளியே ஆத்தா தாயே…
—BGM—
ஆண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…
—BGM—
ஆண் : கொட்டு சத்தம் கொட்டு சத்தம்…
கேட்கலையா சொல்லு தாயே…
வெட்டருவா வேலு கம்பு…
சூலாயுதம் ஏந்தி வாடி…
—BGM—
பெண் : எட்டு திசை கட்டி…
ஆண்டுவந்தானே…
எத்தனையோ கஷ்டம்…
தீர்த்து வச்சானே… தாயே…
ஆண் : அம்மா…
பெண் : ஊரெல்லாம் உசுருன்னு…
நேசம் வைச்சேனே…
சனமெல்லாம் பெருசுனு…
ஆசைபட்டானே தாயே…
ஆண் : அம்மா…
பெண் : மகமாயி தாயே நீ மனம் மாறனும்…
மகராசன் கோட்டையில் குடி ஏறனும்…
கருமாரி தாயே நீ கண் பார்க்கனும்…
காயங்கள் மாறித்தான் மண்ணாலானும்…
பெண் : குங்கும காரியே…
குறை தீர்க்கும் தேவியே…
உன் பிள்ளை வாடுதம்மா…
முத்துமாரியே ஆத்தா தாயே…
—BGM—
பெண் : காதல் வசப்பட்டு…
பார்த்தது தப்பா…
கழுத்தில் மாலை விழ…
நினைச்சது தப்பா… தாயே…
ஆண் : அம்மா…
பெண் : கல்யாணம்தான்…
மாறி போனது தப்பா…
காத்திருந்து நானும்…
வாழ்ந்தது தப்பா தாயே…
ஆண் : அம்மா…
பெண் : சூறாவளி காத்து சுத்தி வந்து…
சொந்தமெல்லாம் மாறி போனதம்மா…
காத்திருந்து சொந்தம் வேணும்முன்னு…
நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா…
பெண் : பூவுக்கும் பொட்டுக்கும்…
ஆசைப்பட்டு வந்தேன்…
வேற என்ன கேட்டேனம்மா…
முத்துமாரியே ஆத்தா தாயே…
—BGM—
பெண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…
—BGM—
பெண் : மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…
பெண் : காட்டு புலி ஒன்னு…
காயம்பட்டு போச்சே…
காரணம் யார் சொல்லம்மா…
—BGM—
பெண் : சாட்டை உடுக்கையில்…
சத்தம் முழங்கிட…
தாயே நீ பொங்கிடம்மா…
சூலக்காளியே ஆத்தா தாயே…
சூலக்காளியே ஆத்தா தாயே…
Notes : Merku Seemaiyile Song Lyrics in Tamil. This Song from Ettupatti Rasa (1997). Song Lyrics penned by Kasthuri Raja. மேற்கு சீமையிலே பாடல் வரிகள்.