Category Archives: நாட்டுப்புறப்பாட்டு

நாட்டுப்புற பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமனோரமா & கே.எஸ். சித்ராஇளையராஜாநாட்டுப்புறப்பாட்டு

Nattupura Pattu Song Lyrics in Tamil


ஆண் : தந்தா னா நன னானா னானா…
ஏ தந்தானானானா னானா…

பெண் : தந்தானானா தானானானா னானா…
தந்தனான னானா தனானானா…

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…

BGM

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…

BGM

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல…
பாட்டன் நல்லா பாடி வச்சான்…

BGM

பெண் : எந்த வீட்டுக் கதவையும் தட்டும்…
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்…

குழு : எந்த வீட்டுக் கதவையும் தட்டும்…
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும் எட்டும்…

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல…
பாட்டன் நல்லா பாடி வச்சான்…

BGM

பெண் : அடிச்சு தொவைக்கும் சத்தத்துக்கு பாட்டு வருமே…
இடிக்கும் ஒலக்க சத்தத்துக்கும் பாட்டு வருமே…

BGM

பெண் : மரத்தில் குயிலின் சத்தமோ பாட்டு ரகமே…
குழு : பாட்டு ரகமே…
பெண் : கறக்கும் பசுவின் சத்தமோ பாட்டு ரகமே…
குழு : பாட்டு ரகமே…

பெண் : வயலோரப் பாட்டு வரமான பாட்டு…
வயசான போதும் வளமான பாட்டு…
ஒரமான பாட்டு உலகாளும் பாட்டு…
எது வந்த போதும் எளைக்காத பாட்டு…

பெண் : நாத்து நடும் நேரத்துல…
நாக்கு வழி வளந்ததிது…
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு…
டாக்கு டக்கு டடக்கு டக்கு…

பெண் : களை எடுக்கும் கூட்டத்துல…
கதகதையா பொறந்ததிது…
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு…
டாக்கு டக்கு டடக்குடா…

பெண் : தெரு திண்ணையிலே தவழ்ந்து…
இந்த மண்ணில் முளைச்சதிது…

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல…
பாட்டன் நல்லா பாடி வச்சான்…

BGM

பெண் : பொறந்த கொழந்த பசிச்சு பாலுக்கழுதா…
குழு : பாலுக்கழுதா…
பெண் : ஆத்தா அணச்சு பால பாட்டா தருவா…
குழு : பாட்டா தருவா…

பெண் : ஒறக்கம் வரவே தெனமும் தாலாட்டுடனே…
குழு : தாலாட்டுடனே…
பெண் : கருத்து நெறஞ்ச பாட்ட கலந்து தருவா…
குழு : கலந்து தருவா…

பெண் : தாய் வீட்டுப் பாட்டு தமிழ்நாட்டுப் பாட்டு…
தடம் மாறிப் போக தெரியாத பாட்டு…
அகம்பாவம் தீர்க்கும் அறிவான பாட்டு…
அறியாமை நோய்க்கு மருந்தான பாட்டு…

பெண் : பாவலரு வரதராசன் பாடி வச்ச பாட்டு இது…
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு…
டாக்கு டக்கு டடக்கு டக்கு…

பெண் : பாமரரும் படிக்கும்படி பக்குவமா அமஞ்சதிது…
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு…
டாக்கு டக்கு டடக்குடா…

பெண் : என் சக்தி தெரிஞ்சிருச்சா…
ஓம் புத்தி தெளிஞ்சிருச்சா…

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல…
பாட்டன் நல்லா பாடி வச்சான்…

பெண் : எந்த வீட்டு கதவையும் தட்டும்…
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்…
குழு : எந்த வீட்டு கதவையும் தட்டும்…
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும் எட்டும்…

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல…
பாட்டன் நல்லா பாடி வச்சான்…


Notes : Nattupura Pattu Song Lyrics in Tamil. This Song from Nattupura Pattu (1996). Song Lyrics penned by Kasthuri Raja. நாட்டுப்புற பாட்டு பாடல் வரிகள்.


கிழக்கால சுவத்து பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாநாட்டுப்புறப்பாட்டு

Kilakala Suvathu Pakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

பெண் : அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

பெண் : அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

பெண் : மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

பெண் : மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி… ஓய்…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

BGM

பெண் : அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…

BGM

பெண் : பூச மஞ்ச கிழங்கரச்சேன் மாமா…
என் பூ முகத்துல சேரலயே மாமா…
வாச மல்லி தலையில் வச்சேன் மாமா…
என் வாட்டம் பட்டு வதங்கிருச்சே மாமா…

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல பாய் படுக்க தீயாச்சு
அடுத்த தலைமுறைக்கும் உன் நினைப்பே நோயாச்சு…

பெண் : பச்ச வெல்ல சோளம் வெளையிர நீரும்…
ஆண் : அச்சுவெல்லம் போல நான் வருவேன் சேர…

BGM

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…

பெண் : கெழக்கால செவுத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…

BGM

ஆண் : இருட்டுக்கண்ணு ரெண்டும் என்னத்தான் மானே…
வெரட்டி வந்து வாட்டுதடி தேனே…

பெண் : பருத்திப் பஞ்சு மனசு கொண்டேன் நான் மாமா…
நெருப்பு உந்தன் நெனப்பு வந்திடலாமா…

ஆண் : தாலாட்டு உள்ளுக்குள்ள கேட்குதடி மானே…
பெண் : மாராப்பு சேலைக்குள்ள மனசு நிக்கல மாமா…

ஆண் : என்னப் போல நீயும் ஏங்குறியா மானே…
உன் மனச கேளு என் நிலமய கூறும்…

BGM

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…


Notes : Kilakala Suvathu Pakkam Song Lyrics in Tamil. This Song from Nattupura Pattu (1996). Song Lyrics penned by Kasthuri Raja. கிழக்கால சுவத்து பக்கம் பாடல் வரிகள்.


otha-ruba-tharen-song-lyrics-in-tamil

ஒத்த ரூவா தாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாநாட்டுப்புறப்பாட்டு

Otha Ruba Tharen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன்…
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்…
நீ ஒத்துக்கிட்டு வாடி…
நாம ஓட பக்கம் போவோம்…

BGM

பெண் : ஒத்த ரூவாயும் வேணா…
உன் ஒனப்பத் தட்டும் வேணா…
ஒத்துக்கிற மாட்டேன்…
நீ ஒதுங்கி நில்லு மாமோய்…

BGM

ஆண் : ஏய்… பத்து ரூவாயும் தாரேன்…
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்…
பச்சக் கிளி வாடி…
மெல்ல படப்பு பக்கம் போவோம்…

BGM

பெண் : ஏய்… பத்து ரூவாயும் வேணா…
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா…
பசப்பி நிக்கிற மாமா…
என்ன உசுப்பி விட வேணா…

BGM

ஆண் : நா மச்சு வீடும் தாரேன்…
பஞ்சு மெத்த போட்டு தாரேன்…
மத்தியான நேரம் வாடி…
மாந்தோப்புக்கு போவோம்…

BGM

பெண் : அட மச்சு வீடும் வேணாம்…
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்…
மல்லுக்கு நிக்கிற மாமா…
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்…

BGM

ஆண் : ஹே… நஞ்சை புஞ்சசையும் தாரேன்…
நாலு தோட்டம் எழுதி தாரேன்…
தண்ணிக்கு போறது போல…
கண்ணே கொளத்து பக்கம் வாடி…

BGM

பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்…
நாலு தோட்டம் தொறவும் வேணாம்…
கணக்கு பண்ணுற மாமா…
உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏய்… சொத்து பூரா தாரேன்…
சாவிக் கொத்தும் கையில தாரேன்…
பத்தர மணிக்கு மேலே…
நீ வெத்தல காட்டுக்கு வாடி…

பெண் : ஓன் சொத்து சொகம் வேணா…
என் புத்தி கெட்ட மாமா…
மஞ்சத் தாலி போதும்…
ஓம் மடியில நான் வாரேன்…

BGM


Notes : Otha Ruba Tharen Song Lyrics in Tamil. This Song from Nattupura Pattu (1996). Song Lyrics penned by Kasthuri Raja. ஒத்த ரூவா தாரேன் பாடல் வரிகள்.