Category Archives: ஆணழகன்

ஆணழகன் – Aanazhagan (1995)

நில்லாத வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & உமா ரமணன்இளையராஜாஆணழகன்

Nilatha Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…

BGM

ஆண் : மான் துள்ளும் மலையாளத்தின்…
எழில் சித்திரமே சித்திரமே…
வாழையும் இளநீரையும் கொண்ட…
நன்னிலமே நன்னிலமே…

பெண் : கேரளக் குயில் கூவிடும் இசை…
தித்தித்ததோ தித்தித்ததோ…
ஆவணி திருவோணத்தில் உன்னை…
சந்தித்ததோ சந்தித்ததோ…

ஆண் : பொன்னல்லோ சிறு பூவல்லோ…
மெல்ல தொடவோ என்னைத் தரவோ…

பெண் : தேனல்லோ பசும்பாலல்லோ…
பக்கம் வரவோ நான் தரவோ…

ஆண் : செம்மீன்கள் துள்ளுதே…
இங்கும் அங்கும் கண் ஓடையில்…

பெண் : சந்தோஷம் பொங்குதே…
முன்னும் பின்னும் உன் கூடலில்…
நான் சொல்லவோ சின்ன பூவல்லவோ…

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

பெண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

BGM

பெண் : நீ வர எதிர்ப்பார்த்தது…
இந்த நந்தவனம் நந்தவனம்…
நீ தொட இங்கு பூத்தது…
இந்த செங்கமலம் செங்கமலம்…

ஆண் : காமனின் கலைக் காண்பது…
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்…
பூமரக் குயில் கூவுது…
இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்…

பெண் : மஞ்சமே இந்த நெஞ்சமே…
சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ…

ஆண் : உள்ளமே இன்ப வெள்ளமே…
உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ…

பெண் : அன்றாடம் சேர்வது…
மன்னா மன்னா உன் பொன்மடி…

ஆண் : எந்நாளும் இன்பமே
நீயே நீயே என் பைங்கிளி…
பூ மங்கையே பொங்கிடும் கங்கையே…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…

ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…


Notes : Nilatha Vennila Song Lyrics in Tamil. This Song from Aanazhagan (1995). Song Lyrics penned by Vaali. நில்லாத வெண்ணிலா பாடல் வரிகள்.


கண்ணே இன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாஆணழகன்

Kanne Indru Song Lyrics in Tamil


ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…

BGM

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

பெண் : பன்னீர் பூவே வா வா…
செந்தேன் வேண்டும் தா தா…

ஆண் : முத்துப் பல்லக்கிலே…
இந்த தத்தை ஆடி வர…

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

BGM

ஆண் : கோடைக்கானல் சாரலில்…

BGM

ஆண் : கோடைக்கானல் சாரலில் குறிஞ்சி ஒன்று ஆடுது…
கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது…

பெண் : ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்…
குழு : ஓஹோஹோ…
பெண் : உன்னுடன் நானும் போக வேண்டும் ஊர்வலம்
குழு : ஓஹோஹோ…

ஆண் : உள்ளது யாவும் என்னை சேர்ந்த சீதனம்…
குழு : ஓஹோஹோ…
ஆண் : அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்…
குழு : ஓஹோஹோ…

பெண் : உன்னால் சின்ன சின்ன…
எண்ணமெல்லாம் அரங்கேறுமே…

ஆண் : பொண்ணே தமிழ் பெண்ணே…
இன்று சொல்வாய் புது ராகமே…

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
பெண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

ஆண் : பன்னீர் பூவே வா வா…
செந்தேன் வேண்டும் தா தா…

பெண் : முத்துப் பல்லக்கிலே…
இந்த தத்தை ஆடி வர…

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று…

BGM

பெண் : நீயில்லாத நாளெல்லாம்…

BGM

பெண் : நீயில்லாத நாளெல்லாம்…
நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்…
நீண்ட நேரம் ராவெல்லாம்…
நெருப்பு மூச்சு வாங்கினேன்…

ஆண் : எத்தனை காலம் பாவம் இந்த தொல்லையோ…
குழு : ஓஹோஹோ…
ஆண் : என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ…
குழு : ஓஹோஹோ…

பெண் : என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு…
குழு : ஓஹோஹோ…
பெண் : கற்பக சோலை காய்ந்திடாமல் நீர் விடு…
குழு : ஓஹோஹோ…

ஆண் : வந்தேன் என்னை தந்தேன்…
உன்னை கொண்டேன் இது போதுமா…

பெண் : தொட்டால் விரல்பட்டால்…
நெஞ்சின் உள்ளே அலை மோதுமா…

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

பெண் : பன்னீர் பூவே வா வா…
செந்தேன் வேண்டும் தா தா…

ஆண் : முத்துப் பல்லக்கிலே…
இந்த தத்தை ஆடி வர…

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…


Notes : Kanne Indru Song Lyrics in Tamil. This Song from Aanazhagan (1995). Song Lyrics penned by Vaali. கண்ணே இன்று பாடல் வரிகள்.