Category Archives: தாய் மனசு

தாய் மனசு தங்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன்தேவாதாய் மனசு

Thai Manasu Thangam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
ஆ… நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…

ஆண் : தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…

BGM

ஆண் : ஆ… கோழி மிரிச்சு அந்த குஞ்சுக்குமே சேதமில்ல…
கோயில் கதவடைச்சா சாமி தூங்கபோறதில்ல…
கோடி பணமிருந்தும் நெஞ்சுக்குள்ள இன்பமில்ல…
தாயின் மடியிலதான் என்னைக்குமே துன்பமில்ல…

ஆண் : என் தாய்மனசு…
என் தாய்மனசு வெள்ள…
அதில் நான் மலர்ந்த முல்ல…
என் தாயாலாதான் தொல்ல…
ஒரு காலத்திலும் இல்ல…

ஆண் : அன்னமே அன்னமே அன்னை சொல் வேதமே…
சொல்லத்தான் ஒரு வார்த்த போதலையே…
ஏன் சொந்தந்தான் தாயவிட்டு போகலையே…

ஆண் : தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா ஏழேழு ஜென்மம்…
இது மாறாத சொந்தம்…

பெண் : ஆராரி ஆரிரரோ என் கண்ணே ஏன் அழுத…
அடிச்சார சொல்லி அழு ஆத்தா நானிருக்கேன் லாலி…

BGM

ஆண் : ஆஅ… ஊட்டி வளர்த்திடத்தான் ஊணுறக்கம் மறந்தவதான்…
தூக்கி எடுத்து என்ன தோளில் சுமந்து காத்தவதான்…
தூளி படுக்கை இட்டு தூங்கபாட்டு படிச்சவதான்…
தூசி துரும்புபட்டா பதரி துடிச்சவதான்…

ஆண் : நோய் நொடியில்… ஆஆஆ ஆஆ…
நான் நோய் நொடியில் விழுந்தா…
அவ பாய் படுக்க இழந்தா…
தன் வாய் வயிற்றை மறந்து…
என்ன கோவில் குளம் சுமந்தா…

ஆண் : அன்னமே அன்னமே அன்னை சொல் வேதமே…
சொல்லத்தான் ஒரு வார்த்த போதலையே…
ஏன் சொந்தந்தான் தாயவிட்டு போகலையே…

ஆண் : தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…

BGM


Notes : Thai Manasu Thangam Song Lyrics in Tamil. This Song from Thai Manasu (1994). Song Lyrics penned by Kasthuri Raja. தாய் மனசு தங்கம் பாடல் வரிகள்.


thoothuvalai-ilai-arachi-song-lyrics-in-tamil

தூதுவளை இலை அரைச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். ஜானகி & மனோதேவாதாய் மனசு

Thoothuvalai Ilai Arachi Song Lyrics in Tamil


பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

BGM

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
அந்த ரம்பையும் ஊர்வசியும்…
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
நான் காத்தாகி ஊத்தாகி…
மாமன தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்…
நானே தவமிருந்தேன்…
உனக்காகதான்…
கண்ணே உனக்காகதான்…

பெண்: நான் கூட மனசுக்குள்ள…
ஆசை வளத்துகிட்டேன்…
உன்னை பார்க்கத்தான்…
மாமா உன்னை பார்க்கத்தான்…

ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்…
தெளிய முறையிடலமோ…

பெண் : சுத்துற கண்ணுல சிக்குன…
என்னை சிறையிடலாமோ…

ஆண் : எத்தனை நாள்…
இப்படி நான் ஏங்கிறது…

பெண் : பொட்டு வைச்சு…
பூ முடிக்கும் நாளிருக்கு…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையில தான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்…
நான் தூங்க போனதில்லை…
உன்னாலதான்…
கண்ணே உன்னாலதான்…

பெண் : யார் பேச்சு கேட்டாலும்…
என் காதில் கேட்பதெல்லாம்…
உன் பேருதான்…
நித்தம் உன் பேருதான்…

ஆண் : இத்தனை நனப்பு என் மேலே…
இருந்தும் எட்டி போகலாமோ…

பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்…
முன்னே முட்டிகொள்ளலாமோ…

ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்…

பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…

ஆண் : அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…

பெண் : நான் காத்தாகி ஊத்தாகி…
மாமனே தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…


Notes : Thoothuvalai Ilai Arachi Song Lyrics in Tamil. This Song from Thai Manasu (1994). Song Lyrics penned by Kasthuri Raja. தூதுவளை இலை அரைச்சி பாடல் வரிகள்.