பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | இளையராஜா | நாடோடி பாட்டுக்காரன் |
Kathalukku Kangal Illai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
—BGM—
ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…
ஆண் : காதல் ஒரு துன்பக் கதையோ…
காலம் தந்த மாய வலையோ…
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே…
ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…
—BGM—
ஆண் : என் ராகம் எல்லாம் இங்கே நீதானே…
உன்னை என்னாத நாள் ஏது பூமானே…
அடி உன்னோடு நானும் வந்து சேராது…
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது…
ஆண் : கங்கைக்கொரு கரை கட்டலாம்…
காவிரிக்கும் அணை கட்டலாம்…
காதலுக்கே வேலி கட்டலாமா…
ஹே… மண்ணில் வச்சு மூடும்…
விதையாவும் பயிர் ஆகும்…
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா…
பெண் : காதலுக்கு கண்கள் இல்லே ராசா…
கண்ணுக்குள்ளே உன்ன வச்சா ரோசா…
காதலுக்கு கண்கள் இல்லே ராசா…
—BGM—
பெண் : தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று…
சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும்…
இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோஜாப்பூ…
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு…
பெண் : எப்பொழுதும் மனசில் உன்னை…
எண்ணி எண்ணி இருக்கும் என்னை…
தடைதான் செய்வார் இங்கே யாரு…
பெண் : மெல்ல துள்ளி வரும் காத்து…
தடை பாத்து தயங்காது…
எந்நாளும் என் நேசம் மாறாதையா…
ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…
ஆண் : காதல் ஒரு துன்பக் கதையோ…
காலம் தந்த மாய வலையோ…
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே…
ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…
ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
Notes : Kathalukku Kangal Illai Song Lyrics in Tamil. This Song from Nadodi Pattukkaran (1992). Song Lyrics penned by Muthulingam. காதலுக்கு கண்கள் இல்லே பாடல் வரிகள்.