Category Archives: சாமி போட்ட முடிச்சு

பொன்னெடுத்து வாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாசாமி போட்ட முடிச்சு

Ponneduthu Vaaren Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : சொர்க்கம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

BGM

பெண் : சொன்னால் ஒரு ஆனந்தம்…
உன்னால் வரும் பேரின்பம்…
சொல்லிச் சொல்லி தீராது…
சொக்க வச்ச மாமன் சொந்தம்…

ஆண் : தொட்டு வரும் பூங்காற்று…
சொல்லித் தரும் தேன் பாட்டு…
நித்தம் நித்தம் நான் கேட்டு…
கிட்ட வந்தேன் ஆசப் பட்டு…

பெண் : சிந்தாமணி சேல மூடி…
சிந்தும் புதுப் பாட்டு தான்…
செந்தாமரப் பூவப் போல…
சின்னப் பொண்ணுதான்…

ஆண் : கண்ணாடி போல் மேனி மீது…
என்னை தினம் பார்க்கவா…
உன்னால் சுகம் கூடும் போது…
சொர்க்கம் அல்லவா…

பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்… ம்ம் ம்ம்…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : சொர்க்கம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

BGM

பெண் : எத்தனையோ நாளாக…
என் உடம்பு நூலாக…
மெத்தையிலே மேலாக…
தத்தளிச்சேன் மேனி நோக…

ஆண் : கொட்டும் மழை ஊற்றாக…
கோடை குளிர் காற்றாக…
புத்தம் புது பாட்டாக…
பொங்குதடி போகப் போக…

பெண் : உச்சி முதல் பாதம் தோறும்…
உஷ்ணம் வந்து ஏறுது…
உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது…

ஆண் : செங்கரும்பு சாறு போல உள்ளுக்குள்ள ஊறுது…
கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது…

பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்… ம்ம் ம்ம்…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ… சொர்க்கம் இருக்கு…
ஆண் : ஓஓ… இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

ஆண் & பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…


Notes : Ponneduthu Vaaren Song Lyrics in Tamil. This Song from Saami Potta Mudichu (1991). Song Lyrics penned by Gangai Amaran. பொன்னெடுத்து வாரேன் பாடல் வரிகள்.


Madhulanganiye Song Lyrics in Tamil

மாதுளங்கனியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாசாமி போட்ட முடிச்சு

Madhulanganiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…

ஆண் : தங்க மலர் பாதம் மேவி…
தாளம் போடும் கொலுசு போல…
அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு…

பெண் : ஓ… செங்கமலம் போல…
தேவி தேரில் ஏறி உன்னைக் கூட…
இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு…

ஆண் : அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர…
அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர…

பெண் : கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர…
சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர…

ஆண் : என்னை தினம் பாடும் குயிலே…
வண்ணம் கொண்டு ஆடும் மயிலே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓஓ…

ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே…
பெண் : ஆஆ…

BGM

ஆண் : உச்சி முதல் பாதம் தோறும்…
நேரில் காண போதை ஏறும்…
கொஞ்சிக் கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும்…

பெண் : ஓ… வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி…
வேகமோடு தேரை ஓட்டி…
சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி…

ஆண் : முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ…
முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ…

பெண் : கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா…
காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா…

ஆண் : மோகம் இசை பாடும் உடலே…
காமன் விளையாடும் திடலே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓ…

ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே…

பெண் : மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓஓ…
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…


Notes : Madhulanganiye Song Lyrics in Tamil. This Song from Saami Potta Mudichu (1991). Song Lyrics penned by Gangai Amaran. மாதுளங்கனியே பாடல் வரிகள்.