Category Archives: என் ராசாவின் மனசிலே

பெண் மனசு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Pen Manasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

BGM

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

ஆண் : அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா…
அது யாருக்கு தான் தெரியும்…
அது யாருக்கு தான் தெரியும்…

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…

BGM

ஆண் : கல்லானாலும் கணவன் சிறு புல்லானாலும் புருஷன்…
கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே…

BGM

ஆண் : உள்ளுக்குள் கலங்கும் மனைவி…
தினம் தள்ளி வச்சு மனம் வெதும்பி…
சொல்லலியே பாவி மக சொல்லலியே…

BGM

ஆண் : ராணிய போல் வச்சிருக்க…
ஆசபட்டா குத்தமில்லே…
தேனீய போல் கொத்திபுட்டா…
சின்ன பொண்ணு தப்புமில்லே…

ஆண் : கட்டி வச்ச மாலைகள அத்துப்புட்டா…
யார் தவறு…
கொட்டி வச்ச முத்துக்கள கோர்பதிங்கே…
யார் பொறுப்பு…

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

ஆண் : அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா…
அது யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்கு தான் தெரியும்…


Notes : Pen Manasu Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. பெண் மனசு பாடல் வரிகள்.


சோல பசுங்கிளியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Sola Pasunkiliye Song Lyrics in Tamil


ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…

BGM

ஆண் : கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே…
மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே…

ஆண் : வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே…
பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே…

ஆண் : நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே…
நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

BGM

ஆண் : தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே…
தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே…

ஆண் : சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ…
மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ…

ஆண் : கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி…
செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…


Notes : Sola Pasunkiliye Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. சோல பசுங்கிளியே பாடல் வரிகள்.


குயில் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாசுவர்ணலதாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Kuyil Pattu Song Lyrics in Tamil


BGM

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ…
அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ…

பெண் : குயிலே போ போ…
இனி நான்தானே…
இனி உன் ராகம்…
அது என் ராகம்…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

BGM

பெண் : அத்தை மகன் கொண்டாட…
பித்து மனம் திண்டாட…
அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன்… ஓஹோ…

பெண் : புத்தம் புது செண்டாகி…
மெத்தை சுகம் உண்டாக…
அத்தனையும் அள்ளி கொடுப்பேன்… ஓஹோ…

பெண் : மன்னவனும் போகும் பாதையில்…
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்…
உத்தரவு போடும் நேரமே…
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்…

பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே…
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே…
கீதம் பாடுதே…
வாசல் தேடுதே…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

BGM

பெண் : காலம் இங்கு கூண்டாக…
வந்த இன்பம் வேம்பாக…
இன்று வரை எண்ணி இருந்தேன்… ஓஹோ…

பெண் : பிள்ளை தந்த ராசாவின்…
வெள்ளை மனம் பாராமல்…
தள்ளி வைத்து தள்ளி இருந்தேன்… ஓஹோ…

பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை…
கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன்…
கற்பகத்து போா்பதத்து பூவினை…
அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்…

பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே…
வாழும் ஆசையோடு…
கீதம் பாடுதே…
வாசல் தேடுதே…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ…
அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ…

பெண் : குயிலே போ போ…
இனி நான்தானே…
இனி உன் ராகம்…
அது என் ராகம்…


Notes : Kuyil Pattu Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. குயில் பாட்டு பாடல் வரிகள்.


poda-poda-punnaku-song-lyrics-in-tamil

போடா போடா புண்ணாக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உஷாகல்பனா ராகவேந்தர் & வடிவேலுஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Poda Poda Punnaku Song Lyrics in Tamil


BGM

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…
போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : நான் ஏத்தி கட்டும் வேட்டி கட்ட இதுவரைக்கும்…
அத மாத்திகட்ட எவனும் இங்கு பொறக்கவில்லே…

பெண் : ஏமாத்துறவன் ஏய்க்கிறவன் எதுக்கிறவன்…
என்ன தூத்துறவன் துதிக்கிறவன் எனக்கு ஒன்னு… ஹேய்… ஹேய்…

பெண் : அன்ப வச்சு பண்ப வச்சு உன்னுடைய வீட்ட கட்டு…
அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட் அவுட்டு…

குழு : அன்ப வச்சு பண்ப வச்சு உன்னுடைய வீட்ட கட்டு…
அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட் அவுட்டு…

பெண் : வடிச்சு வச்ச சோறு…
அது கிடைக்கலன்னா போடா…
கொதிக்கிதொரு கூலு…
இப்போ இருக்கிருக்கு வாடா…

ஆண் : தொறந்திருக்கும் கேட்டு…
அது என்னுடைய ரூட்டு…
வெடிக்கிதொரு வேட்டு…
அது பாவலரு பாட்டு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : வீட்டுக்கொரு விளக்கு வைக்க சோலையம்மா…
நீ காட்டுக்கு போய் பாக்கணுமா வேலையம்மா…
நான் காத்திருக்கேன் செய்வதற்கு ஏவலம்மா…
நீ இருக்குமிடம் எனக்கு ஒரு கோவிலம்மா… ஹேய் ஹேய்…

பெண் : மண்ணெடுத்து கட்டி வச்சா மறைஞ்சி போகுமுன்னு…
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா…

குழு : மண்ணெடுத்து கட்டி வச்சா மறைஞ்சி போகுமுன்னு…
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா…

பெண் : கண்ணடிச்சா காலு…
தினம் கன்னிக்கில்லே கணக்கு…
கன்னிஞ்ச பின்னே அழைஞ்சா…
இடம் குணமுமில்லே எனக்கு…

ஆண் : தொறந்திருக்கும் கேட்டு…
அது என்னுடைய ரூட்டு…
வெடிக்கிதொரு வேட்டு…
அது பாவலரு பாட்டு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…


Notes : Poda Poda Punnaku Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Usha. போடா போடா புண்ணாக்கு பாடல் வரிகள்.