பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையராஜா | இளையராஜா | இளையராஜா | என் ராசாவின் மனசிலே |
Pen Manasu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…
—BGM—
ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…
ஆண் : அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா…
அது யாருக்கு தான் தெரியும்…
அது யாருக்கு தான் தெரியும்…
ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
—BGM—
ஆண் : கல்லானாலும் கணவன் சிறு புல்லானாலும் புருஷன்…
கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே…
—BGM—
ஆண் : உள்ளுக்குள் கலங்கும் மனைவி…
தினம் தள்ளி வச்சு மனம் வெதும்பி…
சொல்லலியே பாவி மக சொல்லலியே…
—BGM—
ஆண் : ராணிய போல் வச்சிருக்க…
ஆசபட்டா குத்தமில்லே…
தேனீய போல் கொத்திபுட்டா…
சின்ன பொண்ணு தப்புமில்லே…
ஆண் : கட்டி வச்ச மாலைகள அத்துப்புட்டா…
யார் தவறு…
கொட்டி வச்ச முத்துக்கள கோர்பதிங்கே…
யார் பொறுப்பு…
ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…
ஆண் : அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா…
அது யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…
ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்கு தான் தெரியும்…
Notes : Pen Manasu Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. பெண் மனசு பாடல் வரிகள்.