Category Archives: நம்ம ஊரு பூவாத்தா

நம்ம ஊரு பூவாத்தா – Namma Ooru Poovatha (1990)

ஆவாரம் பூவு ஒண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராதேவாநம்ம ஊரு பூவாத்தா

Aavaram Poovu Onu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…

பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…

பெண் : தேனோடு மலர்ந்த பூவொன்னு மணக்க…
நாளொன்னு பொறக்கலையே என் மயிலே…

ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்தறொரு சேதி…
அடி நானிங்கு அதில் ஒரு பாதி…

BGM

பெண் : கட்டிவச்ச மாலையுடன் கையேந்தி நிக்கிறேன்…
கண்ணுக்குள்ள தீயவச்சு கண்ணீரில் தைக்கிறேன்…

BGM

பெண் : கட்டிவச்ச மாலையுடன் கையேந்தி நிக்கிறேன்…
கண்ணுக்குள்ள தீயவச்சு கண்ணீரில் தைக்கிறேன்…

பெண் : நம்பி இருக்குதொரு எளம் மனசு…
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு…

பெண் : நம்பி இருக்குதொரு எளம் மனசு…
தெனம் வெம்பி வெடிக்குதே என்மனசு…
ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது…

ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்தறொரு சேதி…
அடி நானிங்கு அதில் ஒரு பாதி…

BGM

ஆண் : முக்கடலும் முக்குழிச்சு கண்டெடுத்த ஆணிமுத்தே…
மூச்சுக்குளே நான் தெனமும் கட்டிவச்ச காதல் முத்தே…

BGM

ஆண் : முக்கடலும் முக்குழிச்சு கண்டெடுத்த ஆணிமுத்தே…
மூச்சுக்குளே நான் தெனமும் கட்டிவச்ச காதல் முத்தே…

ஆண் : நட்ட நடுத்தெருவில் விடுவேனா…
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா…
நட்ட நடுத்தெருவில் விடுவேனா…
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா…
இந்த ஊருக்கு பயந்து உனை பிரிவேனா…

பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…

பெண் : தேனோடு மலர்ந்த பூவொன்னு மணக்க…
நாளொன்னு பொறக்கலையே என் மயிலே…

ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்தறொரு சேதி…
அடி நானிங்கு அதில் ஒரு பாதி…


Notes : Aavaram Poovu Onu Song Lyrics in Tamil. This Song from Namma Ooru Poovatha (1990). Song Lyrics penned by Kalidasan. ஆவாரம் பூவு ஒண்ணு பாடல் வரிகள்.