Category Archives: எங்கிட்ட மோதாதே

எங்கிட்ட மோதாதே – Enkitta Mothathe (1990)

ஒன்னொன்னும் ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Onnodu Rendunnu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒன்னொன்னும் ரெண்டு…
குழு : ஒன்னொன்னும் ரெண்டு…
பெண் : ரெண்டொன்னும் மூனு…
குழு : ரெண்டொன்னும் மூனு…

பெண் : மூனொன்னும்…
குழு : நாலு…
பெண் : நாலொன்னும்…
குழு : அஞ்சு…

பெண் : அஞ்சொன்னும் ஆறொன்னும்…
ஏழொன்னும் எட்டொன்னும்…

BGM

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

பெண் : இந்த ஆரம்பப் பள்ளியிலே…
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே…
நல்ல கூட்டல் கணக்குகளே…
நெஞ்சு போட்டு பழகட்டுமே…

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

BGM

ஆண் : சேத்து வச்ச ஆசைகளை…
சின்னச் சின்ன வார்த்தையிலே…
போட்டு வச்சு பாட்டெடுக்க…
காலம் என்ன நேரம் என்ன…

BGM

பெண் : நாத்து வந்து நாணம் விட்டு…
நேசக் கரம் நீட்டுறப்போ…
காத்து வந்து கை குலுக்க…
காலை என்ன மாலை என்ன…

ஆண் : வண்ணத் திருமுகம் எப்பொழுதும்…
எண்ணத்தில் நின்றாட…
உன்னை நினைக்கையில்…
ஏக்கம் வந்து உள்ளத்தை பந்தாட…

ஆண் : தென்றல் சாமரம் வீசையிலே…
அந்தக் காமனின் பாஷையிலே…

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

BGM

பெண் : காகிதத்தில் எழுதி வச்சா…
செல்லரிச்சு போகுமுன்னு…
கண்ணுக்குள்ள எழுதி வச்சேன்…
காதல் என்னும் காவியத்த…

குழு : தந்தனன்னா தந்தனனானானா தந்தனன்னா…

ஆண் : வாயை விட்டு வெளிய சொன்னா…
ஊரறியக் கூடுமுன்னு…
உள்ளத்தில பூட்டி வச்சேன்…
உன்னுடைய ஞாபகத்த…

பெண் : சின்னஞ்சிறு குயில் மோகம் வர…
இங்கொரு பண் பாட…
தன்னந்தனிமையில் தாகம் வர…
என் இரு கண் வாட…

பெண் : மந்தமாருதம் வீசையிலே…
இந்த மாமரச் சோலையிலே…

ஆண் : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

ஆண் : இந்த ஆரம்பப் பள்ளியிலே…
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே…
நல்ல கூட்டல் கணக்குகளே…
நெஞ்சு போட்டு பழகட்டுமே…

குழு : ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…


Notes : Onnodu Rendunnu Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Vaali. ஒன்னொன்னும் ரெண்டு பாடல் வரிகள்.


ஏய் மாமா ஒன்னத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Hey Mama Unnathan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

BGM

பெண் : என் மார்பிலே நீ சாயணும்…
முந்தானையால் நான் மூடணும்…
தாய் போல நான் தாலாட்டணும்…
கண் மூடியே நீ தூங்கணும்…

பெண் : நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே…
நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன்…

பெண் : மாமா உன் கால் பட்ட…
மண்ணெல்லாம் பொன்னாச்சு…
ஒன்னோட நான் வந்தா…
நெஞ்செல்லாம் பூவாச்சே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

BGM

பெண் : தண்ணீரிலே நீராடினால்…
அங்கேயும் நீ போராடுற…
எம் பாட்டுக்கு நான் பாடினால்…
பின்பாட்டு நீ ஏன் பாடுற…

பெண் : கண்ணால பாத்தாலே காயம் உண்டாகும்…
கையால நீ தொட்டா தேகம் என்னாகும்…
காத்தோடு நாத்தாக எம் மேல வீசாதே…
ஆத்தாடி மாராப்ப கையால வாங்காதே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…


Notes : Hey Mama Unnathan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் மாமா ஒன்னத்தான் பாடல் வரிகள்.


சரியோ சரியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Sariyo Sariyo Naan Song Lyrics in Tamil


பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…

BGM

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…

BGM

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
சரியோ சரியோ நான் காதலித்தது…
மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…

ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
சரிதான் சரிதான் நீ காதலித்தது…

BGM

ஆண் : பாய் போடத்தானே தாய் மாமன் நானே…
பூவைக்குப் பூவை வைக்க வந்தேனே…

பெண் : நீ வைத்த பூவும் நான் வைத்த பொட்டும்…
நீங்காத சொந்தம் என்று கண்டேனே…

ஆண் : நீயின்றி எனக்கு யார்தான் பொருத்தம்…
பெண் : ஆனாலும் சில பேர் மனதில் வருத்தம்…
ஆண் : கண்ணே நீ என்றும் பாடு காதலின் விருத்தம்…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
சரியோ சரியோ நான் காதலித்தது…

ஆண் : மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…

BGM

பெண் : பூ மாலை சூட…
பொன்னூஞ்சல் ஆட…
கல்யாண மேளச் சத்தம் கேட்காதோ…

ஆண் : கட்டில்கள் போட கச்சேரி பாட…
பூந்தென்றல் எட்டி எட்டி பார்க்காதோ…

பெண் : நீ என்னை தாங்கு மார்பில் நிறுத்தி…
ஆண் : நீயின்றி ஏது வாழ்வில் ஒருத்தி…
பெண் : நான் தானே வாடை பட்டு வெடிக்கின்ற பருத்தி…

ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
சரிதான் சரிதான் நீ காதலித்தது…

பெண் : மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆண் : ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…


Notes : Sariyo Sariyo Naan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Vaali. சரியோ சரியோ பாடல் வரிகள்.