Category Archives: தங்கமான ராசா

தங்கமான ராசா – Thangamana Raasa (1989)

தென்மதுர சீமையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. எஸ். சித்ராஇளையராஜாதங்கமான ராசா

Thenmadhurai Song Lyrics in Tamil


குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் எப்போ சொல்லம்மா…
என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…

பெண் : நான் என்ன சொல்ல…
வார்த்தை ஏதும் சிக்கவில்ல…
நல்ல தையில் வெள்ளிக் காலை…
நாங்க மாத்தப் போறோம் மாலை…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…

BGM

பெண் : மால மயக்கத்துல மாமன் வீட்டுல…
வேலை நான் பார்த்து போவேன் ரூமுல…
குழு : ஆஹா…

பெண் : பால நான் கொடுத்தா மாமன் வாங்கல…
பார்த்த பார்வையில எதுவும் தோணல…
குழு : ஹா…

பெண் : என்னோட மேனியத்தான்…
பொன்னாக அரவணைப்பான்…
சொன்னா சூறாவளி வேகம்தான்…

பெண் : கண் மூடி இருக்க வைப்பான்…
உள்ளூர சிரிக்க வைப்பான்…
கண்ணன் சரசத்துல ராஜன்தான்…

பெண் : சொக்குது நின்னு பொண்ணுன்னு போடுது…
ஒரு கோலம்தான்…
நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்…
இனி மேல சொல்லமாட்டேன்…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…

BGM

பெண் : காலை நேரத்துல வைகை ஆத்துல…
நான்தான் நீராட யாரும் பாக்கல…
குழு : ஹா…

பெண் : மஞ்சக் கெழங்கெடுத்து அரைச்சேன் கல்லுல…
எடுத்து நான் பூச என்னால் முடியல…
குழு : ஹா…

பெண் : ஆளரவம் கேட்டதம்மா…
அல்லி முகம் வேர்த்ததம்மா…
வந்த ஆளு அது யாரம்மா…

பெண் : சந்திரனப் போல வந்து…
இந்திரனப் போல அங்கே…
வந்தான் மாமன் அவன் தானம்மா…

பெண் : தொட்டு எடுத்து அங்கங்கே…
முத்திர வச்சான் பாரம்மா…
அட ரெண்டு பேரும் சிரிச்சோம்…
அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்…

குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் எப்போ சொல்லம்மா…
என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா…

பெண் : நான் என்ன சொல்ல…
வார்த்தை ஏதும் சிக்கவில்ல…
நல்ல தையில் வெள்ளிக் காலை…
நாங்க மாத்தப் போறோம் மாலை…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…


Notes : Thenmadhurai Song Lyrics in Tamil. This Song from Thangamana Raasa (1989). Song Lyrics penned by Gangai Amaran. தென்மதுர சீமையில பாடல் வரிகள்.


சொக்குப் பொடி வச்சிருக்கேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமான ராசா

Sokkuppodi Song Lyrics in Tamil


பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

BGM

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
அட வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…
பெண் : அஹான்…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…

BGM

பெண் : நீதானே நெஞ்சத்துல நேசத்தையும் பாசத்தையும்…
ஏத்தி வச்ச…
பூப்போல பெண் மனச பொல்லாத ஆசையில…
மாத்தி வச்ச…

ஆண் : பெண் பிள்ள நாணம்விட்டா…
கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா…
கண் மூடி ஆச வச்சா காளை மனம்…
காவலத்தான் தாண்டாதம்மா…

பெண் : தானா கனிஞ்ச கனிதான்…
இப்ப நீயும் நானும் தனிதான்…

ஆண் : ஏம்மா வெட்டிக் கதைதான்…
அட எதுக்கு இந்த வழிதான்…

பெண் : இஷ்டப் பட்டு நெருங்க இந்த மனம் கெறங்க…
எட்டு வச்சு வந்ததையா ஒம் மடியில் உறங்க…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…
பெண் : பரவாயில்லை…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
பெண் : ஹ்க்கும்…
ஆண் : அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…
பெண் : ஹஹஹா…

பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
ஆண் : ஹா…
பெண் : என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
ஆண் :அய்யோ…

பெண் : வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : அய்யயோ… எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…

BGM

பெண் : தனியாக நான் படுத்தா தொந்தரவு பண்ணுதையா…
ஒன் நெனப்பு…
என நீங்க ஆதரிச்சா விட்டு விட்டு ஓடுமையா…
என் தவிப்பு…

ஆண் : அறியாத சின்னப் பொண்ணு…
அச்சம் கொஞ்சம் நாணம் கொஞ்சம் வேணுமம்மா…
புரியாத மோகத்துல புத்தி தடுமாறி விடக் கூடுமம்மா…

பெண் : நீ தான் என் மாப்பிள்ளை…
ஏந்து என்ன தோளுல…

ஆண் : சொன்னா நீயும் கேட்க்கல…
இப்ப சூடு வெப்பேன் நாக்குல…

பெண் : மல்லியப் பூ மணக்க…
உள்ள கதை இனிக்க…
மத்த கதை என்னத்துக்கு வித்தைகள படிங்க…

பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
ஆண் : ஹ்ம்ம்…

பெண் : வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
பெண் : ஹஹஹா…
ஆண் : அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…


Notes : Sokkuppodi Song Lyrics in Tamil. This Song from Thangamana Raasa (1989). Song Lyrics penned by Gangai Amaran. சொக்குப் பொடி வச்சிருக்கேன் பாடல் வரிகள்.