Category Archives: சட்டம்

சட்டம் – Sattam (1983)

தேகம் பட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாகங்கை அமரன்சட்டம்

Thekam Pattu Song Lyrics in Tamil


BGM

பெண் : விஸ் யூ எ பிராஸ்பரஸ் நியூ இயர்…

BGM

பெண் : ரூ ருத்து தரத்த ரூ ருத்து தரத்த தா…
ரத்த தா ரத்த ரா ரத்த தா ததத்த தா…

பெண் : தேகம் பட்டு…
சிரிக்கும் மொட்டு…
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு…
யோகம் என் யோகம்தான்…
எனை நேரில் வெல்ல யாரும் இல்லை…
நேரம் என் நேரம்தான்…
எதிர்க்க யார்…
எனி சேலன்ஞ்சர்… ஹக்கூ…

ஆண் : எஸ் தேர் இஸ் ஒன்…

BGM

ஆண் : தாங்க்யூ வெரி மச்…
ஏ ஹா ஹா ஏ ஹா ஹா…

ஆண் : நான்தான் ராஜா…
ஏண்டி ரோஜா…
நான்தான் ராஜா ஏண்டி ரோஜா…
கர்வம் கூடாதம்மா…
என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்…
இங்கே செல்லாதம்மா…
மயக்கமா… ஹு ஹூ…

BGM

ஆண் : ஹா…
பெண் : எது வேண்டும் டிஸ்கோ டான்ஸா…
ஆண் : ஹா…
பெண் : பலிக்காது உந்தன் பாச்சா…
ஆண் : ஹா…
பெண் : என் மேனி மிருதங்கம்தான்…
ஆண் : ஹா…
பெண் : எங்கெங்கும் புது தஞ்சம்தான்…

ஆண் : பரதம் உண்டு…
தகஜினு தகஜினு தகஜினு…

BGM

ஆண் : கதக்கும் உண்டு…
தீன தீன திரனா…

BGM

ஆண் : பரதம் உண்டு கதக்கும் உண்டு…
டிஸ்கோ டான்சும் உண்டு…
ஜதி போட்டுப் பாரு நீயும் இன்று…

பெண் : தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு…
யோகம் என் யோகம்தான்…

ஆண் : என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்…
இங்கே செல்லாதம்மா மயக்கமா மா மா மா…

BGM

பெண் : எங்கெங்கும் ரசிகர்கள் கூட்டம்…
என் மீது தினசரி நாட்டம்…
நடந்தாலும் அது ஒரு ஆட்டம்…
நாடெங்கும் பல வித மன்றம்…

ஆண் : பஞ்சாப் பாங்க்ரா…
பல்லே பல்லே பல்லே பல்லே…
பல்லே பல்லே பல்லே பல்லே…
பல்லே பல்லே பல்லே ஹஹ்ஹா ஹா ஹஹா…

ஆண் : இதுதான் ஆந்திரா…
தந்து னக்குன தாகத னக்குன…
தந்து னக்குன தாகத னக்குன…
தன்தின தாகத னக்குன…
தின்னா தின்னா தின்னா…

ஆண் : கதகளிக்கோ கேரளா…
தன்தன் னான தன்தன் னான…
தை தை தை தை…
தன்தன் னான தன்தன் னான…
தை தை தை தை…

ஆண் : பஞ்சாப் பாங்டா…
இதுதான் ஆந்திரா…
கதகளிக்கோ கேரளா…
எது வேண்டும் கேட்டுப் பாரு இங்கே…

ஆண் : நான்தான் ராஜா…
ஏண்டி ரோஜா…
அட நான்தான் ராஜா ஏண்டி ரோஜா…
கர்வம் கூடாதம்மா…
என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்…
இங்கே செல்லாதம்மா மயக்கமா… ஹாஆஅ…

பெண் : கம் ஆன் கிஸ் மீ…


Notes : Thekam Pattu Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. தேகம் பட்டு பாடல் வரிகள்.


அம்மம்மா சரணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெய்ராம்கங்கை அமரன்சட்டம்

Ammamma Saranam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்…

ஆண் : அடி ராதா தெரியாதா இளம் போதை…
புது ராதா தொடராதா அதன் பாதை…
கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா…

BGM

பெண் : அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி…
அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி…

பெண் : நீதானே நான் போற்றும் சிவலிங்கம்…
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நள்ளிரவும் பூஜைகள்தானே…

ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்…

BGM

ஆண் : ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க…
அடியேனும்தான் பாலில் அபிஷேகம் நடத்த…
ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க…
அடியேனும்தான் பாலில் அபிஷேகம் நடத்த…

பெண் : நீ வாங்க வந்த வரம் என்னவோ…
நீங்காமல் காட்சி தர வேண்டுமோ…

ஆண் : நான் பார்க்க வரம் கேட்க…
அருள் சேர்க்க வா ஈஸ்வரி… ஆ…

பெண் : அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி…
அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி…

BGM

பெண் : புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க…
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க…
புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க…
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க…

ஆண் : குழலோடு வந்த கோபாலன் நான்… ஹ ஹ…
கோபாலன் பாடும் பூபாளம் நீ…

பெண் : உன் பாட்டு நான் கேட்டு…
பாராட்ட நாள் வேண்டுமோ… ஹோ…

ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்…

ஆண் & பெண் : நீதானே நான் போற்றும் சிவலிங்கம்…
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்…
கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா ராதா…
தா தா தா தா தா தா…

பெண் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா…
லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா…


Notes : Ammamma Saranam Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. அம்மம்மா சரணம் பாடல் வரிகள்.


வா வா என் வீணையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெய்ராம்கங்கை அமரன்சட்டம்

Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா…
ஆண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா…

ஆண் : கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா…
இளம் தென்றல் தேடும் போது ஊடலாகுமா… ஆஆ… ஆஅ…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா நனன் நனனா…

BGM

பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…

BGM

பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…

ஆண் : துணை தேடுதோ…
தனிமை துயர் கூடுதோ…

பெண் : அணை மீறுதோ…
உணர்ச்சி அலை பாயுதோ…

ஆண் : நாள் தோறும் ராத்திரி மேடையில்…
ரகசிய பாஷையில் பாட…

பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளைதான்…
ஆண் : நனனா…

பெண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ…
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே…
இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஓ…

BGM

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…

BGM

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…

பெண் : இரவாகலாம் இளமை அரங்கேறலாம்…
ஆண் : உறவாடலாம் இனிய சுரம் பாடலாம்…

பெண் : கேட்காத வாத்திய ஓசைகள்…
கேட்கையில் ஆசைகள் தீரும்…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…

பெண் : மீட்டாமல் காதல் ராகமோ…
யாவும் வளைந்திடுமோ…

ஆண் : கிள்ளாத முல்லையே…
காற்றோடு கோபமா…

பெண் : இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஒ…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…

பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளை தான்…
ஆண் : நனனா நனன் நனனா…


Notes : Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. வா வா என் வீணையே பாடல் வரிகள்.