பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ | இளையராஜா | ராசாவே உன்னெ நம்பி |
Seethaikoru Ravananthaan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
—BGM—
ஆண் : அன்பாலே அடிச்ச அடி எப்போதும் வலித்ததில்லை…
இப்போதும் பொறந்தவலி என்னான்னு தெரியவில்லை…
பூ மேலே முள்ளு பட்டா போய் உறைக்க வழக்குமில்ல…
எம்மேலே குத்தமில்ல இந்தப்புள்ள சின்னப்புள்ள…
ஆண் : கண்ணாடி போல தெளிவான மனம்தானே…
—BGM—
ஆண் : கல் மீது விழுந்து உடைஞ்சாச்சு அடி மானே…
—BGM—
ஆண் : சந்தேக திரை விழுந்து மறைஞ்ஜதையா நீதி…
சம்சார வாழ்க்கையிலே முடிஞ்ஜதையா பாதி…
ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னாவாழ்க்கை எல்லாம் காயம்…
—BGM—
ஆண் : முன்னால பிரிவுருந்தா பின்னால உறவிருகும்…
இப்போது துயர் இருந்தா தப்பாம சுகம் இருக்கும்…
ராமனோட சீதை நின்னா காட்டு வழி கஷ்ட்டப்பட்டா…
ஆனாலும் ராமன்கிட்ட எப்போதும் இஷ்ட்டப்பட்டா…
ஆண் : புண்ணாச்சு மனசு இளம் வயசு அது பாவம்…
—BGM—
ஆண் : அண்ணாச்சி உனக்கு இவன் மேலேஎன்ன கோபம்…
—BGM—
ஆண் : கையால அடிச்ச அடி வலிக்கவில்லை ராசா…
சொல்லால அடிச்சுபுட்டா துடைச்சுவிடு லேசா…
ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
Notes : Seethaikoru Ravananthaan Song Lyrics in Tamil. This Song from Raasave Unnai Nambi (1988). Song Lyrics penned by Gangai Amaran. சீதைக்கோரு ராவணந்தான் பாடல் வரிகள்.