பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.எஸ். சித்ரா | இளையராஜா | ராசாவே உன்னெ நம்பி |
Kaalai Nera Raagame Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…
பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும்…
தென்றல் இடும் இன்னிசையும்…
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே…
பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…
—BGM—
பெண் : கட்டிலிலே சொல்லி தந்த ராகங்களை…
காலையிலே எண்ணி கொள்ள ஆனந்தமே…
மெத்தையிலே போட்ட விதை…
தொட்டிலிலே பூத்து வரும்…
பெண் : இஷ்ட பட்டு கேட்ட கதை…
இன்பங்களை சேர்த்து வரும்…
அன்பு மனம் ஒன்றை ஒன்று கொண்டாடும்…
அந்த சுகம் வந்து நின்றதே…
இன்று முதல் என்னுலகில் சந்தோசம்…
இன்னிசையை பாடுகின்றதே…
—BGM—
பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…
—BGM—
பெண் : அன்பு என்னும் சின்ன சின்ன நூல் எடுத்து…
துன்பங்களை எண்ணி எண்ணி கோர்த்து வைத்தேன்…
பெண் : போட்டு வைத்தேன் கோலம் ஒன்று…
உன் மனதில் நானும் இன்று…
கேட்கும் வரம் இன்று ஒன்று…
காலமெல்லாம் நாமும் ஒன்று…
பெண் : பாசத்துக்கு இன்றுமுதல் வெள்ளோட்டம்…
பந்தமென்னும் பாதை தன்னிலே…
நேசம் அதில் அன்பு என்னும் முன்னோட்டம்…
நித்தம் வந்து ஒட்டி கொண்டதே…
—BGM—
பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…
பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும்…
தென்றல் இடும் இன்னிசையும்…
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே…
பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…
Notes : Kaalai Nera Raagame Song Lyrics in Tamil. This Song from Raasave Unnai Nambi (1988). Song Lyrics penned by Gangai Amaran. காலை நேர ராகமே பாடல் வரிகள்.