Category Archives: புதுக்கவிதை

புதுக்கவிதை – Puthukavithai (1982)

வா வா வசந்தமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்இளையராஜாபுதுக்கவிதை

Vaa Vaa Vasanthamey Song Lyrics in Tamil


ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

BGM

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…
வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

ஆண் : தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

BGM

ஆண் : ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ…

ஆண் : சுகம் போகும் உன் கண்கள் போதும்…
சின்ன பாதம் நடந்ததால் வலியும் தீர்ந்தது…
வழியும் தெரிந்தது… ஓ…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

ஆண் : தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

BGM

ஆண் : என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது…
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டு சென்றது…

ஆண் : பாவை பூவை காலங்கள் காக்கும்…
அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன்…
சிரித்து வாழ்த்துவேன்… ஓ…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

ஆண் : தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…


Notes : Vaa Vaa Vasanthamey Song Lyrics in Tamil. This Song from Puthukavithai (1982). Song Lyrics penned by Vairamuthu. வா வா வசந்தமே பாடல் வரிகள்.


வெள்ளை புறா ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாபுதுக்கவிதை

Vellai Pura Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…

ஆண் : நமது கதை புது கவிதை…
இலக்கணங்கள் இதற்கு இல்லை…

பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓ…

ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…

BGM

பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது…
கரைகள் என்ன வேலியோ…

ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி…
பாதை மாற கூடுமோ…

பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்…
முகங்களின் நிறம் பார்க்குமோ…

ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்…
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்…

ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட…

பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே… ஆஆஆஆ…

BGM

ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்…
காவல் தன்னை மீறுமே…

பெண் : காலம் மாறும் என்ற போதும்…
காதல் நதி ஊறுமே…

ஆண் : வரையரைகளை மாற்றும் போது…
தலைமுறைகளும் மாறுமே…

பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே…
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே…

பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக…

ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…

பெண் : நமது கதை புது கவிதை…
ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை…
பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓஓ…

ஆண் & பெண் : லாலா லலலலா லாலா லாலா லலலலா…
லாலா லலலலா லாலா லாலா லலலலா…


Notes : Vellai Pura Ondru Song Lyrics in Tamil. This Song from Puthukavithai (1982). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளை புறா ஒன்று பாடல் வரிகள்.