Category Archives: பூமழை பொழியுது

பூமழை பொழியுது – Poo Mazhai Pozhiyuthu (1987)

நதியா நதியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஆர்.டி. பர்மன்பூமழை பொழியுது

Nadiya Nadiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நான் இல்லையா…

பெண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நீயில்லையா…

BGM

ஆண் : ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார்…
நீ புன்னகை புரிகையிலே…
தேன் மழைதான் கண்ணில் வழியுது பார்…
நீ தரிசனம் தருகையிலே…

பெண் : மழை தூரலிலும் பனி சாரலிலும்…
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன…
கண்படவும் நீ கை தொடவும்…
அந்த குளிர் விட்டு போவதென்ன…

ஆண் : ராத்திரியில் நம் ராஜ்யத்தில்…
ஓர் நீரோடை பாய்வதென்ன…

பெண் : அதுதான் அதுதான் உனக்கும் எனக்கும்…
கொண்டாட்டம் கும்மாளம்…

ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
பெண் : இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
ஆண் : கொண்டாட நான் இல்லையா…

BGM

பெண் : ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து…
நீ இரவினில் படிப்பதற்கு…
ஏங்குதையா சிறு தாமரை பூ…
நீ தேனள்ளி குடிப்பதற்கு…

ஆண் : சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து…
மழை காலத்தில் படுப்பதற்கு…
பாலிருக்கு மலை பழமிருக்கு…
கொண்ட பசியினை தணிப்பதற்கு…

பெண் : கால் தொடங்கி மலர் கூந்தல் வரை…
உன் கை வண்ணம் கண்டாலென்ன…

ஆண் : மெதுவா மெதுவா வரவா வரவா…
ஒண்ணோடு ஒண்ணாக…

பெண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நீயில்லையா…

ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நான் இல்லையா…

BGM


Notes : Nadiya Nadiya Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. நதியா நதியா பாடல் வரிகள்.


எல்லாரும் பைத்தியந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஆர்.டி. பர்மன்பூமழை பொழியுது

Ellarum Paithiyanthan Song Lyrics in Tamil


BGM

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

BGM

பெண் : ஊசிக்கு காதிருக்கு ஆனாலும் கேட்காது…
தேங்காய்க்கு கண்ணிருக்கு ஆனாலும் பாக்காது…

பெண் : சீப்புக்கு பல்லிருக்கு ஆனாலும் கடிக்காது…
சில பேர்க்கு இதையெல்லாம் நான் சொன்னா புடிக்காது…

பெண் : உலகே மாயம் வாழ்வே மாயம்…
நான் பார்க்கிறேன்…
இதைத்தான் நெனச்சேன்…
என் மனசுக்குள் சிரிச்சுக்கிறேன்…

பெண் : எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு…
நான் கேட்கிறேன்…
எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு…
நான் கேட்கிறேன்…

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

BGM

பெண் : அறிவில்தான் கோளாறு இல்லாத ஆளாரு…
தெரிஞ்சா நீ பதில் கூறு தெரியாட்டி வெளியேறு…

பெண் : பதினெட்டு சித்தருதான் இதையெல்லாம் சொன்னாரு…
அதனால்தான் நம்மோடு ஒட்டாமல் நின்னாரு…

பெண் : அதுபோல் ஒதுங்கி தனியா பதுங்கி…
நான் வாழ்கிறேன்…
சரிதான் போய்யா இந்த உலகத்த புரிஞ்சுக்கிட்டேன்…

பெண் : எதுவோ ராகம் எதுவோ தாளம்…
நான் பாடுறேன்…
சரிச சரிச பதப பதப சரிகமப…

BGM

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

BGM


Notes : Ellarum Paithiyanthan Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. எல்லாரும் பைத்தியந்தான் பாடல் வரிகள்.


ஏ மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஆர்.டி. பர்மன்பூமழை பொழியுது

Emamaa Emamaa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா…
வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா…
வாய்யா பெண்ணும் கண்ணும் ஆட்டம் போட…
பாட்டை கேட்டு கூத்தாட கூத்தாட…

ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா…
நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா…
வாம்மா பெண்ணும் கண்ணும் ஆட்டம் போட…
பாட்டை கேட்டு கூத்தாட கூத்தாட…

BGM

பெண் : யாரோடும் நான் பேச மாட்டேனே…
நீ பாடும் பாட்டைத்தான் கேட்டேனே…
கண்ணாலே பூமாலை போட்டேனே…

BGM

ஆண் : சிங்கப்பூர் காணாத சீமாட்டி…
நீதானே நான் கொஞ்சும் பெண்டாட்டி…
கொண்டாட கூடாதோ பூச்சூட்டி…

பெண் : நேரம் பார்த்து ஓரம் பார்த்து…
ஆசை முத்தம் நீ போட நான் போட…

ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா…
நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா…
வாம்மா மேலும் கீழும் தாளம் போட…
வாடைக்காத்து சூடேத்த சூடேத்த…

BGM

ஆண் : பூவாகி பிஞ்சாகி காயாச்சு…
பொல்லாத காதல்தான் நோயாச்சு…
நெஞ்சுக்குள் ஏதேதோ ஆயாச்சு தரரதரரா…

BGM

பெண் : உன்னாலே ஆசைகள் உண்டாச்சு…
ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சு…
காணாத ஆனந்தம் கண்டாச்சு…

ஆண் : வாம்மா வாம்மா மடிமேல் வாம்மா…
நான்தான் உன்ன தாலாட்ட தாலாட்ட…
லலலா லலலாலா…

ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா…
நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா…
வாம்மா மேலும் கீழும் தாளம் போட…
வாடைக்காத்து சூடேத்த சூடேத்த…

பெண் : ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா…
வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா…
வாய்யா மேலும் கீழும் தாளம் போட…
வாடைக்காத்து சூடேத்த சூடேத்த…

BGM


Notes : Emamaa Emamaa Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. ஏ மாமா பாடல் வரிகள்.