Category Archives: ஒரு தாயின் சபதம்

ஒரு தாயின் சபதம் – Oru Thayin Sabatham (1987)

ராக்கோழி கூவையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன்டி. ராஜேந்தர்ஒரு தாயின் சபதம்

Raakozhi Koovayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…
ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…

{ ஆண் : தவிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
ஆண் : துடிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய… } * (2)

ஆண் : ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…
ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…

ஆண் : ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…

BGM

ஆண் : நீராடும் நேரத்துல…
நான் பாத்தேன் மோகத்துல…

பெண் : நாணத்தின் ராகத்துல…
நான் செய்தேன் ஆலாபனை…

ஆண் : ஏய் ஈரம் பட்ட மேனியில…
நானும் பட்டா தோஷம் இல்லை…
வாயேண்டி கிட்ட வாயேண்டி…
தாயேண்டி ஒன்ன தாயேண்டி…

பெண் : கொஞ்சம் இடத்ததான் விட்டுவிட்டா…
மெல்ல மடத்ததான் புடிப்பீங்களே…

ஆண் : நீயும் வெட்கத்த விட்டுவிட்டா…
நானும் சொர்க்கத்தை தொட்டுடுவேன்…

பெண் : ராக்கோழி கூவையிலே…
உன் ராசாத்தி நானும் வந்தேன்…

BGM

ஆண் : உன் மேனி மைதானத்தில்…
நானுந்தான் விளையாடவோ…

பெண் : உத்தரவு இப்போதில்லை…
தொந்தரவு தாங்கவில்லை…

ஆண் : ஏய் உச்சி முதல் பாதம் வரை…
இச்செனவே முத்தம் இட்ட…
தேனும தான் இதழில் ஊறும்தான்…
நானும் தான் சுவைக்க வேணும்தான்…

பெண் : பூந்தோட்டத்த உலுக்கிவிட்டா…
பூவா கொட்டுமே மாலை கட்ட…

ஆண் : எழில் தோட்டத்த சுத்தி வந்தேன்…
ஒன்னும் கிட்டல நானும் கட்ட…

பெண் : ராக்கோழி கூவையிலே…
உன் ராசாத்தி நானும் வந்தேன்…

ஆண் : ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் வந்தே…

பெண் : தவிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
பெண் : துடிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…

ஆண் : தவிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
ஆண் : துடிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…

பெண் : மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…

ஆண் : ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…


Notes : Raakozhi Koovayile Song Lyrics in Tamil. This Song from Oru Thayin Sabatham (1987). Song Lyrics penned by T. Rajendar. ராக்கோழி கூவையிலே பாடல் வரிகள்.


எனது கானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். ஜானகி & கே. ஜே. யேசுதாஸ்டி. ராஜேந்தர்ஒரு தாயின் சபதம்

Enathu Gaanam Song Lyrics in Tamil


BGM

பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்…
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ… ஓஓஹோ… ஓஓ…

பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…

BGM

பெண் : வேரினை இழந்த மரம் எங்கு வாழும்…
அவரையும் பிரிந்து நான் எங்கு வாழ்வேன்… ஓஹோ… ஓஹோஓ…

ஆண் : வேரினை இழந்தும் ஆலமரம்…
விழுதுகள் தாங்க வாழுமே
வேரினை இழந்தும் ஆலமரம்…
விழுதுகள் தாங்க வாழுமே…
விழுதென குழந்தைகள் இருப்பதை மறப்பதா…

பெண் : இதயத்தை இழந்த பின்னாலே…
தேகத்தைக் காக்க முடியாதே…
நீயே என் இதயம் இல்லையேல் இல்லை உதயம்…

ஆண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
பிள்ளைகள் வாழ்வே என் கண்ணில் இருக்க…
கலங்காது நீயும் ஆளாக்க வேணும்… ஓஹோஓஓ…

BGM

பெண் : கண்ணாக உன்னை நான் மதிக்கின்றபோது…
பார்வையை துறந்து வாழ்வது ஏது… ஓஹோஓ…

ஆண் : கண்களை இழந்த குருடனும்…
கோலூன்றி உலகில் வாழ்கிறான்…
கண்களை இழந்த குருடனும்…
கோலூன்றி உலகில் வாழ்கிறான்…
நம்பிக்கை வைத்திடு நம் சந்ததி வளர்த்திடு…

பெண் : அம்மா நீயும் அழுவாதே…
உன்னை நான் காப்பேன் கலங்காதே…
துடுப்பாய் இருப்பேன் கரை நான் சேர்ப்பேன்…

பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…

ஆண் : மகனே நீ வளர மனம் போல வாழ்த்து…
உன் கையில் பொறுப்பு குடும்பத்தை காப்பாத்து… ஓஹோ… ஓஓ…


Notes : Enathu Gaanam Song Lyrics in Tamil. This Song from Oru Thayin Sabatham (1987). Song Lyrics penned by T. Rajendar. எனது கானம் பாடல் வரிகள்.